சனி, 15 பிப்ரவரி, 2014

முதலியார் சமூகப் பெண்ணுக்கு நடந்த பாலியல் பயங்கரம்

திருமாவளவன் கும்பலால் தமிழகத்துக்குத் தலைகுனிவு
=======================

இந்தியத் தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் வைத்து மருத்துவ மாணவி நிர்பயாயை - காம வெறி மிருகங்கள் கதறக் கதறக் கற்பழித்து ரோட் டோரம் தூக்கி வீசி விட்டுப் போன கொடூர சம்பவத்தால் - சர்வதேச சமூகங்களின் முன்பு இந்தியா தலைகுனிந்து நிற்கிறது.

அதைவிடக் கொடுமையாக காரைக்காலில் 24.12.2013 இரவில் 15 காமவெறி மிருகங்கள் சத்தியப் பிரியா என்ற முதலியார் சமூகப் பெண்ணை நாசம் செய்த சம்பவம் ‡ தமிழகத்தை இந்திய சமூகங்களின் முன் தலைகுனியச் செய்துள்ளது.

சத்தியப்பிரியாவை வேட்டையாடிய காமவெறி மிருகங்களின் பெயர்கள்

1.மதன் -

இவன் காரைக்கால் விடுதலைச் சிறுத்தைகள் எழுச்சிப் பேரவையின் பொறுப்பாளர். இவனது அப்பா தமிழ் அழகன் பொதுவுடமைக் கட்சியின் பொறுப்பாளர். தான் படித்த பாலிடெக்னிக் கல்லூரியில் கம்யூட்டரை திருடிய குற்றத்திற்காக டி.சி. கொடுத்து வெளியேற்றப்பட்டவன்.

2.எழிலரசன் -

இவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வனின் அண்ணன் மகன்.

3.கணபதி

4.பாபுராஜ்

5.ஜெயகாந்தன்

6.ஆட்டோ மணி என்ற மணிகண்டன்.

7.புரூனே - செல்லப்பா
இவர்கள் எல்லோரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.

8.நசீர் - ஏற்கனவே ஒரு கர்ப்பிணி பெண்ணை தனது அண்ணனுடன் சேர்ந்து கற்பழித்த வழக்கில் 
தற்போதுதான் சிறையில் இருந்து வந்திருப்பவன்

9.முபாயத்

10.யூசுப்

11.இர்சான்

12.பைசல்

13.அமீர்

14.அக்பர்

15.காசிம்



இவர்கள் அனைவரும் திமுகவினர் - தற்போதைய திமுக எம்.எல்.ஏ.,வும் முன்னாள் அமைச்சருமான நாஜீமின் உறவினர். இதில் நசீர் இந்த எம்.எல்.ஏவின் கையாள்.

இனி சம்பவத்திற்கு வருவோம்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள சன்னாநல்லூரைச் சேர்ந்தவர் செளமியா வயது 25. ஒரு குழந்தையின் தாய். கணவரைப் பிரிந்து வாழ்பவர். முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது உறவினரான சத்தியப்பிரியா வயது 27 இவரும் இரு குழந்தைகளுக்குத் தாயானவர் விவாகரத்தால் தான் பிறந்த குடும்பத்தோடு வாழ்பவர்.

மதனுக்கும் செளமியாவுக்கும் படிக்கும் காலத்தில் ஏற்பட்ட பழக்கம் கணவரைப் பிரிந்து வாழ நேர்ந்ததால் ‡ மதனுக்கு திருமணம் ஆன பின்னும் தொடர்ந்திருக்கிறது. அவ்வப்போது இருவரும் காரைக்காலுக்குச் சென்று விடுதிகளில் தங்கி வந்திருக்கின்றனர்.

எனவே - காரைக்கால் சென்று கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள காரைக்காலுக்கு வரும்படி செளமியாவை கூப்பிட்டிருக்கிறான் மதன்.

நீ வந்து பைக்கில் அழைத்துப் போ என்று சொன்னதற்கு - நான் வரமுடியாத சூழலில் இருப்பதால் நீயும் உன் உறவினரான சத்தியப் பிரியாவும் அவரது ஸ்கூட்டியில் வநது விடுங்கள் என்று சொல்லி இருக்கிறான் மதன். இதன்படி சத்தியப் பிரியாவை அழைத்துக் கொண்டு காரைக்கால் சென்றிருக்கிறார் செளமியா.

அங்கே போய் மதனை சந்தித்தவுடன் - சத்தியப் பிரியாவை கணபதி வீட்டில் தங்க வைத்து விட்டு, நாம் வெளியில் போய் வருவோம் எனக் கூறி கணபதி வீட் டிற்கு அழைத் துப் போயிருக் கிறான் மதன். கணபதியின் தாயார் இதற்கு சம்மதிக்காததை அடுத்து - ஆட்டோ மணி என்கிற மணிகண்டனிடம் போய் இரவு சத்தியப் பிரியாவை உன் அறையில் தங்க வைக்கிறோம் காலையில் அழைத்துக் கொள்கிறோம் எனக் கூறி தங்க வைத்து விட்டு - மதனும் செளமியாவும் திருநள்ளாறு போய்விடுகிறார்கள்.

சத்தியப்பிரியா தூங்கிக் கொண்டிருக்கும்போது அங்கே குடித்து விட்டு வந்த ஆட்டோ மணி - சத்தியப் பிரியாவை பாலியல் வன்புணர்ச்சி செய்கிறான்.

பிறகு - தன் நண்பனான நசீருக்கு போன் செய்து சூப்பர் பிகர் கிடைச்சிருக்கு வா என்று அழைக்கிறான்.

நசீர் தன் கூட்டாளியான ஜெயகாந்தன் அமீர் ஆகியோருடன் வந்து - சத்தியபிரியாவிடம் தாங்கள் போலீஸ் என்று மிரட்டிவிட்டு கதறக் கதற வண்புணர்ச்சி செய்திருக்கிறார்கள்.

இதற்குப் பிறகு - முபாயத்; இர்சான்; பைசல்; அக்பர்; காசிம்; யூசுப் ஆகியோரிடம் பணம் வாங்கிக் கொண்டு சத்தியப் பிரியாவை அவர்களிடம் ஒப்படைத் திருக்கிறான் நசீர்.

சத்தியப் பிரியாவை அங்கிருந்து கடத்திச் சென்ற இந்த மிருகங்கள்

தருமபுரம் சுடுகாட்டுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இரவு முழுவதும் நாசம் செய்திருக்கிறார்கள். இதன் பிறகு தருமபுரம் சர்ச் வாசலில் சத்தியப் பிரியாவை கொண்டுபோய் போட்டு விட்டுத் தப்பி விட்டார்கள். மயக்கம் தெளிந்த சத்தியப் பிரியா மதனுக்கு போன் செய்ய, மதன் தன் நண்பர்களான கணபதி; பாபுராஜ்; எழிலரசன் ஆகியோருடன் சென்று சத்தியப் பிரியாவை அழைத்து போய் ஒரு லாட்ஜில் தங்க வைத்திருக் கிறார்கள். சத்தியப் பிரியாவைக் காப்பாற்ற வந்த மதனின் நண்பர்கள் மூலம் அடுத்த அதிர்ச்சி. அவர்களும் அங்கே சத்தியப் பிரியாவை கதறக் கதற கற்பழிக்கிறார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

இந்த தகவலை யாரோ காவல் நிலையத்திற்கு போன் செய்து தெரிவிக்க முல்லை நகர் பகுதியில் சுடுகாடு பிரச்சனை தொடர்பாக விசாரிக்கப் புறப்பட்டுக் கொண்டிருந்த துணை ஆய்வாளர் வெங்கடாசலபதி; ஏட்டு சபாபதி; மற்றும் கான்ஸ்டபிள்களிடம் குற்றவாளிகளைப் பிடித்து வந்து காவல்நிலையத்தில் வைக்கச் சொல்லிவிட்டு, இந்த தகவலை இன்ஸ்பெக்டர் ராஜசேகரிடமும் சொல்லிவிட்டு முல்லை நகருக்குச் சென்று விட்டார்.

ஏட்டு சபாபதியும்; கான்ஸ்டபிள்களும் மதன்; நாசர் உள்ளிட்ட 10 பேர்களை பிடித்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விட்டனர்.

இந்த செய்தி அறிந்ததும்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் சிந்தனைச் செல்வன் காவல் நிலையத்திற்கு தன் ஆட்களுடன் வந்து தகராறு செய்ய ஆரம்பித்து விட்டார்.

இதற்கிடையில் - நாஜீம் எம்.எல்.ஏ., தன் உறவினர்களுக்காக காவல் கண்காணிப்பாளர் வெங்கடசாமி ரெட்டியாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு - அந்த பெண் விபசாரி அவள் மீது விபசார வழக்கு போடுவதை விட்டு விட்டு தன் உறவினர்களை எப்படி காவல் நிலையத்திற்கு பிடித்துக் கொண்டு போய் உட்கார வைக்கலாம் என சத்தம் போட்டு விட்டு - அந்தப் பெண்ணுக்கு வேண்டுமானால் ஏதாவது பணம் வாங்கித் தருகிறேன் பசங்கள விட்டு விடுங்கள் எனக் கட்டப் பஞ்சாயத்து செய்திருக்கிறார்.

குற்றவாளிகள் மீது வழக்குப் போடாமல் கட்டப் பஞ்சாயத்து செய்து கொண்டிருக் கிறார்கள் என்ற செய்தி மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த சுகுமாறனுக்குத் தெரியவர ‡ அவர் உடனே காரைக்கால் காவல்துறை முதுநிலைக் கண்காணிப்பாளர் றீறீP மோனிகா பரத்வாஜூக்கு (வடநாட்டுப் பெண்) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு செய்திகளைச் சொல்லி நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

செய்தியைக் கேள்விப்பட்ட மோனிகா பரத்வாஜ் உடனடியாக அந்தக் காவல் நிலையத்திற்கு சென்று - விசாரணை நடத்தி குற்றவாளிகள் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 14 பேர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார். ஒருவன் தலைமறை வாகியுள்ளான்.

காலையிலிருந்து குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் எனக் கேட்டதற்கு - எஸ்.பி.வேங்கடபதி ரெட்டியும்; இன்ஸ்பெக்டர் ராஜசேகரும் சொன்ன தவறான தகவலின் அடிப் படையில் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
வழக்குப் பதிவு செய்ய வேண்டியது இந்த சம்பவத்தின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் ராஜசேகரும் எஸ்.பி.வேங்கடபதி ரெட்டியுமே. இவர்கள் தான் நாஜிம் கும்பலிடம் பேரம் பேசிக்கொண்டு வழக்குப் பதிவு செய்யாமல் காலதாமதம் செய்தவர்கள்.

இவர்களது தொலைபேசி, அலைபேசி ஆகியவற்றிற்கு 25.12.2013 அன்று காலையிலிருந்து வந்த தொலைபேசி அழைப்புகளை எடுத்து பரிசீலித்தாலே - இவர்கள் தான் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டியவர்கள் என்பது உறுதிப்படும். காமராஜ் டி.ஜி.பி இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.


எஸ்.பிக்கு நிர்ப்பந்தம் கொடுத்து குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க முயற்சித்த திமுக எம்.எல்.ஏ நாஜீம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன் மீது குற்றவாளிகளைத் தப்ப வைக்க முயற்சி செய்ததற்காக கிரிமினர் சட்டப்பிரிவு 202‡ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

டெல்லியில் நிர்பயா என்ற மாணவியை வன்புணர்ச்சி செய்த காமவெறி மிருகங்கள் தனிப்பட்டவர்கள்.

ஆனால் - காரைக்கால் சம்பவத்திற்கு காரணமான வர்கள் அனைவரும் - திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தை கட்சிகளின் பின்புலம் கொண்டவர்களே.

சத்தியப் பிரியாவை செளமியாவுடன் காரைக்காலுக்கு வரவழைத்தது.

சத்தியப்பிரியாவை தனியாக தன் நண்பன் ஆட்டோ மணியின் அறையில் தங்க வைத்தது ‡

சத்தியப்பிரியாவை மீட்பதற்கென அழைத்துப் போன மதனின் நண்பர்களே சத்தியப்பிரியாவை வேட்டையாடியது

இவைகளை எல்லாம் பார்க்கும் போது.

தன் காரைக்கால் நண்பர்களுக்கு விருந்து வைப்பதற்காக மதன் திட்டமிட்டு செய்த ஏற்பாடே செளமியாவிடம் சொல்லி சத்தியப்பிரியாவை காரைக்காலுக்கு அழைத்து வந்தது என்ற முடிவுக்கே நாம் வரேவேண்டியுள்ளது.


மதன் விபச்சார புரோக்கரா? விபச்சார வியாபாரியா?


எதுவானாலும் - இந்தக் கும்பலில் அதிகம் தண்டிக்கப்பட வேண்டியவன் மதனே!

தருமபுரி கலவரத்தின் போது வன்னியருக்கு எதிராய் வி­ம் கக்கிய கருணாநிதி; வீரமணி; நல்லக்கண்ணு; ராமகிருஷ்ணன் போன்ற நச்சரவங்கள் எல்லாம் இப்போது எந்த புற்றுக்குள் புகுந்து கொண்டன?

திருமாவளவன் கும்பலால் இந்திய சமூகங்களின் முன் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக