ஞாயிறு, 30 ஜூன், 2013

வன்னியனே! விவேக்; செல்வராஜ் உயிர்களுக்கு நீ நீதிகேட்கும் நாள் 2014இல் வருகிறது. - தலையங்கம்

2011 ஆம் ஆண்டு-


தேவேந்திரகுல வேளாளர் சமூகத் தலைவர் இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு சென்றவர்கள் கலகம் செய்தார்கள் எனக்கூறி தமிழக காவல்துறையினர் - 6 தேவேந்திரகுல வேளாளர்களைச் சுட்டுக் கொன்றார்கள். காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப் பட்ட 6 பேர்களுக்கும் ஆளுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது ஜெயலலிதா அரசு.

2012ஆம் ஆண்டு-


தேவர் சமூகத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்குச் சென்றவர்களில் 12 பேர்களை தேவேந்திரகுல வேளாளர்கள் கொன்றார்கள்.
12 பேருக்கும் ஆளுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது ஜெயலலிதா அரசு.

2013 ஆம் ஆண்டு-


மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு விழாவுக்கு வன்னியர்கள் வந்தார்கள்.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலித் மனோகரன் பாதுகாப்போடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் விவேக்; செல்வராஜ் என்ற இரு வன்னியர்களை வெட்டிக் கொன்றார்கள். நூற்றுக்கணக்கான வன்னியர்களை வெட்டிக் காயப்படுத்தி ரத்தம் சிந்த வைத்தார்கள். தலித் மனோகரனும் தன் பங்குக்கு பல வன்னியர்களை துப்பாக்கிச் சூட்டில் ரத்தம் சிந்த வைத்தார்.

தேவேந்திர குல வேளாளர் கொலைக்கு ரூ.2 லட்சம் இழப்பீடும்..

முக்குலத்தோர் கொலைக்கு ரூ.5லட்சம் இழப்பீடும்..

வழங்கிய ஜெயலலிதா அரசு - கொல்லப்பட்ட 2 வன்னியர்களுக்கும் ஏன் இழப்பீடு வழங்கவில்லை?

தேவேந்திர குல வேளாளர் உயிருக்கு ஒரு விலை..

முக்குலத்தோர் உயிருக்கு அதைவிடக் கூடுதல் விலை.

வன்னியர் உயிர்கள் மட்டும் எந்த விலையும் இல்லாத குப்பை கூளம் என்பதுதான் ஜெயலலிதா அரசின் கணிப்பா?

மரணத்திலும் ஜாதி துவே­ம் காட்டுகிறார் ஜெயலலிதா என்பதற்கான அடையாளமே இது.

பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட யானே கள்வன் என உயிர்விட்டு வளைந்த நீதியை சரி செய்தான் பாண்டியன் நெடுஞ்செழியன் என்கிறது சிலப்பதிகாரம்!

கண்ணகி நீதி கேட்டதால்தான் இது நடந்தது.

தலித் S.P.மனோகரன் எழுதிக் கொடுத்த பொய் அறிக்கையை சட்டமன்றத்தில் படித்த நானே குற்றவாளி.. நானே குற்றவாளி என ஜெயலலிதா புலம்பித் தவிக்க வேண்டுமானால்..

வன்னியனே நீதி கேள்...

2014 இல் நீ..

விவேக் செல்வராஜ் கொலைகளுக்கு ஊர்தோறும் நீதி கேள்.
வன்னியர் உயிர்களும் அப்போதுதான் விலைமதிப்பு பெறும்.

நமக்கு நாலா பக்கமும் எதிரிகள்.. வன்னியர் சமூகமே ஒன்றாய் எழுந்து நில்..- ந.இறைவன் இரங்கல் உரை.

நக்கம்பாடி
மு.செல்லப்பெருமாள்
நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி




அரியலூர் மாவட்டம் நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மு.செல்லப்பெருமாள். நக்கம்பாடி வன்னியர் சங்கக் கிளையை டாக்டர் ராமதாசை அழைத்து வந்து ஆரம்பித்து வைத்தவர். நக்கம்பாடி கிராம வன்னியர் சங்க கிளையின் நிரந்தரத் தலைவராக அன்றுமுதல் இறுதிவரை இருந்தவர்.

விவசாயத்தோடு அந்த கிராமத்தில் தேனீர்க்கடையும் நடத்தி வந்தார்.
வியாபாரத்தை விட கொள்கையை நேசித்தவர் என்ற அடையாளத்தோடு வாழ்வதே முக்கியம் எனக்கருதி வாழ்ந்தவர்.
கடந்த மே மாதம் 1ஆம் தேதி விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்றபோது டாக்டர் ராமதாசு கைது செய்யப்பட்டபோது அதிர்ச்சி அடைந்தவர்-

தேனீர்க்கடையைத் திறக்காமலும்; ஊன் உறக்கமின்றியும் தவித்துக் கொண்டிருந்தவர்; இந்த மன உளைச்சல் காரணமாக 6.5.2013 அன்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்பது ஊர்மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
இவரது நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி நக்கம்பாடியில் உள்ள அவரது இல்லத்தில் 22.5.2013 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி முன்னாள் திமுக ஒன்றியச் செயலாளர் பெரியவர் மு.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

வேளாண்துறை உதவி அலுவலர் அரங்க இளவரசன் இரங்கல் உரை நிகழ்த்தியதோடு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.தங்கராசு, விவசாய அணித்தலைவர் நமங்குணம் ந.ப.அன்பழகன், பாமக ஒன்றிய செயலாளர் செல்ல.ரவி பாமக நகர செயலாளர் நமசு, தேமுதிக ஒன்றியச் செயலாளர் ப.செல்வராசு, முன்னாள் காங்கிரசு தலைவர் து.கந்தசாமி, மதிமுக செந்துறை ஒன்றியச் செயலாளர் மு.தட்சிணாமூர்த்தி, நக்கம்பாடி ஊராட்சி மன்ற உறுப்பினர் சி.ஆறுமுகம், திமுக நக்கம்பாடி துரை.ஜெயச்சந்திரன், மக்கள் நலத் தொண்டர் வே.ராமசாமி, சென்னை கோ.செல்வராசு, பாமக பொதுக்குழு உறுப்பினர் துரை சின்னச்சாமி, நின்னியூர் ராஜேந்திரன், முத்து, வன்னியர் சங்க ஒன்றியச் செயலாளர் இரா.செல்வராசு, நக்கம்பாடி போஸ்ட் மாஸ்டர் வே.பரமசிவம், பாரத ஆசிரியர் சி.சதாசிவம், பாரத ஆசிரியர் சி.அல்லிமுத்து, திமுக ஜெயசந்திரன் ஆகியோருடன், அயன்தத்தனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ப.நீலமேகம், திட்டக்குடி ஜெகநாதன், சென்னை வன்னியகுல சத்திரிய மகா சங்க துணைத்தலைவர் பொன்.ஆறுமுகம் ஆகியோர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரங்கல் உரை ஆற்றினர்.

வடதமிழ்நாடு மக்கள் இயக்க நிறுவனர் மற்றும் அச்சமில்லை ஆசிரியர் ந.இறைவன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மு.செல்லப்பெருமாள் படத்தை திறந்து வைத்து இரங்கல் உரை ஆற்றினார்.

செல்லபெருமாள் போன்ற தொண்டர்களைப் பெற ராமதாஸ் தவம் செய்திருக்க வேண்டும்.



அன்புள்ள உறவினர்களே வணக்கம்!
வன்னியர் சங்க கொள்கை மறவராய் வாழ்ந்த செல்லப்பெருமாள் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கெண்டு அவரது படத்தைத் திறந்து வைக்கிறேன்.

இப்பகுதிக்கு டாக்டர் ராமதாசை முதன்முதலில் அழைத்து வந்து வன்னியர் சங்கக் கொடியை ஏற்றியதோடு வன்னியர் சங்கக் கிளையை ஆரம்பித்தவர் செல்லப் பெருமாள் என்ற செய்தியையும்; செல்லப்பெருமாள் நடத்தி வந்த தேனீர்க்கடை முன் நின்று; வன்னியர் சங்கம் குறித்தோ; டாக்டர் ராமதாசு குறித்தோ  யாரும் குறைசொல்லி பேசிவிட முடியாது, அப்படி யாரவது பேச ஆரம்பித்தால் அவரோடு சண்டைக்குப் போய்விடுவார், அவருக்கு தேனீர் கிடையாது எனச் சொல்லி விரட்டி விடுவார் என்ற செய்தியையும் நண்பர்கள் சொன்னார்கள்.

அரசியலை வியாபாரமாக நடத்துபவர்கள் மத்தியில் வியாபாரத்தை இழந்தாலும் பரவாயில்லை என் முன்னால் என் கொள்கையை குறை சொல்லக் கூடாது எனக் கச்சை கட்டி நின்ற செல்லப் பெருமாள் - ஒரு அரிய மனிதர்தான்.

மே.1ஆம் தேதி டாக்டர் ராமதாசு கைது செய்யப்பட்டார் என்பதைக் கேட்டதிலிருந்து அது பற்றிய மன உளைச்சலில் இருந்தார் என்றும்; தேனீர் கடையைத் திறக்காமலும்; ஊன் உறக்கம் இன்றி தவித்துக் கொண்டிருந்தவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு 6.5.2013 அன்று இறந்துவிட்டார் என்றும் நண்பர்கள் சொன்னார்கள்.
இதேபோல்-

செஞ்சியைச் சேர்ந்த ஜெகன் என்ற இளைஞன் டாக்டர் ராமதாசைக் கைது செய்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தீக்குளித்து இறந்து போயிருக்கிறான்.

இத்தகைய தொண்டர்களைப் பெற்றிருப்பது ராமதாசு செய்த தவம்.
இவர்களின் உணர்வுகளை மதிக்கிற அதே வேளையில்; இத்தகைய நிகழ்வுகளையும் முடிவுகளையும் சரி என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அரசியல் தலைவர்களின் கைது என்பது அதிர்ச்சிக்கு உரிய ஒன்றல்ல.
தென்னாப்பிரிக்க நாட்டின் விடுதலைக்காக நெல்சன் மண்டேலாவை 26 ஆண்டுகள் சிறையில் அடைத்திருந்தார்கள். இதற்காக அங்கே யாரும் தீக்குளித்தோ அதிர்ச்சியடைந்தோ இறக்கவில்லை.

நாம் மட்டும் ஏன் இப்படிப் பலகீனர்களாக இருக்கிறோம்?

வன்னியர் சமூகத்திற்கு இன்று நாலா பக்கங்களிலுமிருந்தும் எதிரிகள். அவர்களை எதிர்கொண்டு முறியடித்து வன்னியர்களைக் காக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இதற்கு உறுதியான போராளிகள் இந்த சமூகத்திறகு தேவை. தீக்குளித்து இறக்கிற தியாகிகளால் பலனில்லை.

வன்னியர் சமூகத்தை ஒடுக்க கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் போட்டி.


தருமபுரி கலவரமும்; மரக்காணம் கலவரமும் வன்னிய சமூக எதிரிகளை பளிச்சென அடையாளப்படுத்தியுள்ளன.

ஆட்சி அதிகாரத்தை வைத்து வன்னியர்களை அடக்கி ஒடுக்கி அழித்துவிடலாம் என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படும் எதிரிகள் கருணாநிதியும், ஜெயலலிதாவும்.
தங்கள் பொறுக்கித்தனங்களாலும்; கள்ள ஒப்பாரிகளாலும் வன்னியர்களை ஒழித்துவிடலாம எனக் கனவு கண்டுகொண்டிருக்கிறது திருமாவளவன் கும்பல்.

இந்த எதிரிகளை முறியடிக்க வேண்டுமானால்; நாம் உட்பகைகளை ஒதுக்கித்தள்ளி; ஒட்டுமொத்த வன்னியர்களும் ஒன்றாய் எழுந்து நிமிர்ந்து நின்றாகவேண்டிய நேரம் இது.

தன் தவறுகளைத் திருத்திக்கொண்டு நம் சமூக ஒற்றுமைக்கு டாக்டர் ராமதாசும் பரிகாரம் செய்ய வேண்டிய நேரமும் இதுவே.
இப்போது உயிரோடிருப்பவர்களில் நம் சமூகத்தின் முதல் எதிரி கருணாநிதியே.

கருணாநிதிக்கு முதல்வர் என்ற முகவரியைத் தந்தவர்கள் வன்னியர்கள். வன்னியர்களின் நம்பர் 1 துரோகி கருணாநிதி என்பதை ஆதாரங்களோடு அச்சமில்லை இதழில் நிரூபித்திருக்கிறோம்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்த காலத்தில் தான் வன்னியர் துரோகியாய் இருந்தார் என்பதில்லை. இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்.
அவர்தான் ஆட்சியில் இல்லையே.. இப்போது எப்படி துரோகம் செய்ய முடியும் என்கிறார்கள் சிலர். கேள்வி நியாயம்தான்.

பீரோக்களை உடைத்து நகைகளையும்; பணத்தையும் கொள்ளை அடித்தார்கள் வன்னியர்கள். அவர்களைத் தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தர்மபுரி கலவரம் தொடர்பாக அறிக்கை விட்டு வன்னியருக்கு எதிராக வி­ம் கக்கிய முதல் அரசியல்வாதி கருணாநிதிதான்.
இந்த அறிக்கை மூலம் கருணாநிதி வன்னியருக்கு என்ன செய்தியைச் சொல்கிறார்?

வன்னியருக்கு துரோகம் செய்து கொண்டே தான் என் கடைசி மூச்சும் அடங்கும் என்பதுதானே வன்னியருக்கு இந்த அறிக்கை மூலம் அவர் சொல்லும் செய்தி?

கருணாநிதிதான் நமக்கு முதல் எதிரி என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

வன்னியர்களைத் தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென நீ என்ன சொல்வது? நான் என்ன செய்வது? நான் வன்னியர்களை குண்டர் சட்டத்திலும் அடைப்பேன். தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் அடைப்பேன் என செயல்படும் ஜெயலலிதா -

வன்னியர்களை அடக்கி ஒடுக்குவதில் - கருணாநிதியோடு நீயா நானா போட்டியில் இறங்கியுள்ளார்.
மரக்காணம் கலவரம் தொடர்பாக ஏழாயிரம் எட்டாயிரம் வன்னியர்களைக் கைது செய்தும் அடங்காத சினம்...

ஒன்றியம் ஒவ்வொன்றிலிருந்தும் குறைந்தது மூன்று வன்னியர்களைக் குண்டர் சட்டத்திலும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்ய வேண்டும் என்பது ஜெயலலிதாவின் உத்தரவாம்.

குண்டர் சட்டமும், தேசியப் பாதுகாப்புச் சட்டமும் ஏற்பட்டதிலிருந்து மரக்காணம் கலவரத்துக்கு முன்புவரை தமிழ்நாட்டில் இச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையைவிட -
டாக்டர் ராமதாஸ் கைதுக்குப்பின் இச்சட்டங்களின் மூலம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறார்கள்.
இங்கே நடப்பது ஜெயலலிதா ஆட்சியா? திருமாவளவன் கும்பலின் பினாமி ஆட்சியா?

பேருந்தில் கல்லெறிந்தார்கள் எனச் சொல்லி-
ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட வன்னியர்களைக் கைது செய்ததோடு நூற்றுக்கணக்கான வன்னியர்கள் மீது குண்டர் சட்டத்தையும்; தேசியப் பாதுகாப்புச் சட்டத்தையும் ஏவியுள்ளது ஜெயலலிதா அரசு.
சரி... இதெல்லாம் சரி என்றே வைத்துக் கொள்வோம்...

மாடு வெட்டும் கத்தியால் இரண்டு வன்னியர்களின் கழுத்தை காவல்துறையின் முன்னிலையில் அறுத்துக் கொன்ற கொலைகாரர்களையும்;

அரிவாளால் வெட்டியும்; கட்டைகளால் கைகால்களை அடித்தும் உடைத்தும்; நூற்றுக்கணக்கான வன்னியர்களை ஊனப்படுத்திய திருமாவளவனின் அரக்கக் கும்பல்மீது - ஏன் இந்த சட்டங்கள் பாயவில்லை?

திருமாவளவன் கும்பலின் இந்த கொலைக்குற்றங்களை விட - பேருந்துகளில் கல்லெறிந்ததுதான் பெரிய குற்றமா ஜெயலலிதா அரசுக்கு?

வன்னியர்களுக்கு மட்டும்தான் இந்த சட்டங்கள் என்கிறாரா ஜெயலலிதா?
திருமாவளவன் கும்பலின் மாடுவெட்டும் கத்திகளைப் பார்த்து ஜெயலலிதாவுக்கு நடுக்கமா?

இங்கே நடப்பது ஜெயலலிதாவின் ஆட்சியா? திருமாவளவனின் கொலைகாரக் கும்பலின் பினாமி  ஆட்சியா?

திருமாவளவனின் கொலைகாரக் கும்பலால் மாணவிகளைக் கடத்திக் கற்பழித்து பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் செயல்களால், பாதிக்கப் பட்ட அத்தனை சமூகத்தவர்களும் ஜெயலலிதாவைப் பார்த்துக் கேட்கும் இந்த கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டிய நேரம் ரொம்ப தூரத்தில் இல்லை.

மரக்காணம் எப்போதும் வன்னியர் பலிபீடமா?


நண்பர்களே!

மரக்காணத்தை திருமாவளவன் கும்பல் வன்னியர்களுக்கான பலிபீடமாக்கியது இதுதான் முதல் முறையல்ல என்பது உங்களுக்குத் தெரியும்.
மாமல்லபுரம் விழா நடக்கும் ஒவ்வொரு முறையும் மரக்காணத்தில் கொலைகள் விழுவதும்; குறைந்தது நூறு வன்னியர்களின் வீடுகளிலாவது அழுகுரல்கள் கேட்பதும் தொடர்கதை ஆகிவிட்டது.
இதைத் தடுக்க நாம் என்ன செய்தோம்? அழுது அழுது அடங்குவதுதான் வன்னியர்களின் தலைவிதியா? இதற்காகத்தான் மாமல்லபுரம் விழாவா?
2001இல் மாமல்லபுரம் விழாவுக்கு வந்தோரை மரக்காணத்தில் திருமாவளவன் கும்பல் வழிமறித்து தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான வன்னியர்களை ரத்தம் சிந்த வைத்தார்கள்.

பாமகவினர் குடித்துவிட்டு பீர்பாட்டிலை வீசினார்கள் அதனால் கலவரம் என்றது திருமாவளவன் கும்பல்.
பதிலுக்கு நாம் ஏதாவது செய்தோமா? அல்லது சட்டத்தின் மூலம் இந்த கொலைகார கும்பலுக்கு தண்டனை வங்கித் தந்தோமா? என்ன செய்தோம்? ஒன்றுமே செய்யவில்லை.
--
2002இல் மாமல்லபுரம் விழாவுக்கு அழைத்தோம். லட்சக்கணக்கில் வன்னியர்கள் வந்தார்கள். இப்போதும் மரக்காணத்தில் மரத்தை வெட்டி சாலையில் போட்டு வாகனங்களை மறித்தார்கள். ஒரு ஜீப்பையும் ஒரு வேனையும் கவிழ்த்து பெட்ரோல் ஊற்றி எரித்து சாம்பலாக்கினார்கள். நூற்றுக்கணக்கான வாகனங்களை அடித்து உடைத்தார்கள். வாகனங்களில் வந்த ஆயிரக்கணக்கானோரைக் கல்லெறிந்தும்; உருட்டுக் கட்டைகளால் தாக்கியும் அரிவாளால் வெட்டியும் ரத்தம் சிந்த வைத்தார்கள்.

திருபுவனத்திலிருந்து வந்த கண்ணன் மீது வீச்சரிவாளை விசிக் கொன்றார்கள்.

இதற்கும் - பாமகவினர் பீர்பாட்டிலை வீசினார்கள் அதனால் கலவரம் என அதே கதையைச் சொல்லியது அந்த கொலைகாரக் கும்பல.
இந்தக் கதையைச் சொன்னவன் மெய்கீர்த்தி என அப்படியே ஏற்றுக் கொண்டு -
இனி எவனாவது குடித்துவிட்டு மாநாட்டுக்கு வந்தால் அவனை நம்மாளை வைத்தே கட்டி வைத்து உதைப்பேன். தோலை உரிப்பேன் என்று உறுமியதுதான்..

திருமாவளவன் கும்பலிடம் அடி உதைபட்டு; வெட்டு குத்து பட்டு ரத்தம் சிந்தி விழாவுக்கு வந்த வன்னியர்களுக்கு வன்னியர் சங்க தலைவர் குரு தந்த பரிசு.
இதைத்தவிர-

இத்தனை அராஜகங்களையும் செய்த திருமாவளவன் கும்பல் மீது  ஏதாவது நடவடிக்கை எடுத்தோமா? குறைந்த பட்சம் வெட்டுப்பட்டு ரத்தம் சிந்தியவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் சொன்னோமா? உயிரிழந்த திருபுவனம் கண்ணன் குடும்பத்திற்கு நிதியுதவி செய்தோமா?
இரண்டு கோடி வன்னியர்களில் ஒருத்தன் செத்தா என்ன என சும்மாதானே இருந்தோம்?

திருபுவனம் கண்ணன் நம் பிள்ளைதானே எனக்கருதி இருந்தால் கொலைகாரர்களை சும்மா விட்டிருப்போமா...?

இத்தனைக்குப் பிறகும்-

இந்த ஆண்டு மாமல்லபுரம் விழாவுக்கு வாருங்கள் என ஊர் ஊராய் போய் அழைத்தோம். தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் மிரண்டு போகும் அளவுக்கு வந்தார்கள் நம் சொந்தங்கள்.

அதே மரக்காணத்தில் விழாவுக்கு வந்தவர்களை வழிமறித்து கொலைக்களமாக்கியுள்ளது திருமாவளவன் கும்பல்.
தேவனாஞ்சேரியைச் சேர்ந்த 18 வயது இளைஞன் விவேக்கையும்; வெண்மான் கொண்டானைச் சேர்ந்த 40 வயது செல்வராஜையும் மாட்டை வெட்டும் கத்தியால் கழுத்தறுத்து கொன்று குவித்துள்ளது.
சிறுகடம்பூர் லட்சுமணன் என்ற 20 வயது இளைஞன் தலை, கை, கால், முகம் என வெட்டுப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறான்.

வடலூர் பார்வதிபுரத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி கல்லெறி தாக்குதலுக்கு உள்ளாகி மண்டை உடைந்து மூளை நரம்பு பாதிக்கப்பட்டதால் வலது பக்க கையும் காலும் வராமல், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு; பேச்சும் வராமல் மருத்துவம் பெற்று வருகிறார்.

சிறுதொண்டமாதேவியைச் சேர்ந்த வீரமணி என்ற இளைஞன் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் குண்டடி பட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். அவன் காவல்துறையினரைக் கத்தியைக் காட்டி மிரட்டியதாகப் பொய்வழக்கு போட்டு தற்போது கைது செய்துள்ளனர்.
இரண்டு நாட்களில் இவர்களை மட்டும்தான் நேரில் பார்த்து ஆறுதல் சொல்ல முடிந்தது எங்களால். நிறைய பேர்கள் மருத்துவ மனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தகவல்கள் வந்தும் அவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறக்கூட முடியவில்லை.

பீர் பாட்டில் வீசியதற்கு நீங்கள் கொலைகளைச் செய்யலாம் என்றால்?
திருமாவளவன் கும்பலின் அராஜகத்திற்கு
நாங்கள் எத்தனை கொலைகளைச் செய்யலாம்?


வன்னியர்கள் சிந்திய ரத்தத்தில் நின்று கொண்டு-
பீர்பாட்டிலை வீசினார்கள் அதனால் கலவரம் என்று அதே பழைய கதையை ஒலிபரப்பு செய்கிறார் திருமாவளவன்.

தங்கள் குடிசைகளுக்குத் தீ வைத்துக் கொண்டு.. எங்கள் குடிசைகளை வன்னியர்கள் கொளுத்தி விட்டார்கள்; வன்னியர்கள் கொளுத்தி விட்டார்கள் என ஊர் ஊராய், டிவி, டிவியாய் போய் சங்கு ஊதுகிறார் திருமாவளவன்.
இரண்டு உயிர்களை இழந்திருக்கிறோம். எண்ணற்றோர் வெட்டும் குத்தும் பட்டு ரத்தம் சிந்தி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஊருக்கு ஊர் வன்னியர்கள் அழுகுரல் சத்தங்கள் கேட்கிறது.

இத்தனை அராஜகங்களையும் செய்த கும்பலின் தலைவன் டிவிக்கு டிவி ஓடி ஓடி கள்ள ஒப்பாரி வைக்கிறார்.

இரண்டு உயிர்களைப் பலிகொடுத்ததோம், வெட்டுக் காயங்களால் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டு கிடக்கிறார்கள்.
அவர்களின் வீடுதேடிப்போய் ஆறுதல் சொன்னார்களா வன்னிய சங்கத் தலைவர்களும்; பாமக தலைவர்களும்? என்ன செய்தார்கள்? கேட்டால் எல்லோரையும்தான் கைது செய்து விட்டார்களே என்ன செய்ய முடியும் என்பார்கள்?

மரக்காணத்தில் கொலையும் குத்துவெட்டும் நடந்தது ஏப்ரல் 25. கைது படலம் ஆரம்பமானது மே 1ஆம் தேதி. இடைப்ட்ட ஐந்து நாட்களில் இறந்து போனவர்களுக்காக குத்துப்பட்டு வெட்டுப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக கிடக்கும் தொண்டர்களுக்காக என்ன செய்தார்கள்?
2016இல் ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்பவர்கள் தங்கள் மனசாட்சியிடம கேட்க வேண்டிய கேள்விகள் இவை?

தலைவர்கள் தொண்டர்களுக்கு அரணாக இருந்தால்தான் தொண்டர்கள் தலைவர்களின் போராளிகளாக இருப்பார்கள்.
சரி இதை விடுவோம்... பிரச்சனைக்கு வருவோம்.

பீர்பாட்டில் வீசியதால்தான் கலவரம் என்கிறார்கள். பீர்பாட்டிலை வீசினோம் என்பதை வாதத்திற்காக ஒப்புக் கொள்கிறோம்.
பீர்பாட்டிலை வீசியதற்காக..

நூற்றுக்கணக்கான வாகனங்களை அடித்து உடைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து சாம்பலாக்குவாயா?

நூற்றுக்கணக்கானோரை வெட்டி, கல்லெறிந்து படுகாயப்படுத்தி ரத்தம் சிந்த வைப்பாயா?
பல கொலைகளைச் செய்வாயா?

பீர் பாட்டிலை வீசியதற்காக மரக்காணத்தில் இத்தனை அராஜகங்களையும் கொலைகளையும் நீ செய்யலாம் என்றால்?
எங்களின் குடியிருப்பு பகுதியில் புகுந்து; எங்கள் வீட்டுச் சுவர்களில் வன்னியன் பொண்டாட்டி பறையனுக்கு வைப்பாட்டி என எழுதினாயே அதற்காக நாங்கள் எத்தனை கொலைகளைச் செய்யலாம்?
--
ஓட்டைக்கொடு இல்லே ஒம் பொண்ணைக் கொடு என்ற எங்கள் தெருக்களில் ஊர்வலம் போனாயே...
அதற்காக நாங்கள் எத்தனைக் கொலைகளைச் செய்யலாம்?
--
ஒவ்வொரு வன்னியப் பெண்ணின் வயிற்றிலும் தலித்துகளின் கரு வளர வேண்டும் என்று சொல்லி எங்கள் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினாயே அதற்காக நாங்ள் எத்தனை கொலைகளைச் செய்யலாம்?
--
ஒவ்வொரு தலித் இளைஞன் மீதும் ஒரு கொலை வழக்காவது இருக்கவேண்டுமென நீ உருவேற்றிய கொலைவெறியால் உன் கொலைப்படை..
திட்டக்குடி முருகனை வெட்டிச் சாய்த்து அவரது இளம் மனைவியின் தாலியை அறுத்தீர்களே...
அதற்காக நாங்கள் எத்தனை கொலைகளைச் செய்யலாம்?
--
திருபுவனம் கண்ணனை கொன்று குவித்து அவரது பெற்றோரை அனாதை ஆக்கினீர்களே... அதற்காக நாங்கள் எத்தனை கொலைகளைச் செய்யலாம்?
--
திருவூரில் வன்னியர் சங்க கொடியை ஏற்றிய முன்னாள் ராணுவ வீரரான பொன்னுசாமியை துள்ளத் துடிக்க வெட்டி வீழ்த்திவிட்டு அவர் உடலைச் சுற்றி நின்று கானாபாட்டு பாடிக் கும்மி அடித்தீர்களே...
அதற்காக நாங்கள் எத்தனைக் கொலைகளைச் செய்யலாம்?
--
அதே திருவூரில் -
பத்தொன்பது; இருபது வயது இளைஞர்களான சுகுமார்; மகேஷ் என்ற இரு இளைஞர்களை ஒரே  நாளில் வெட்டிச் சாய்த்தீர்களே..
அதற்காக நாங்கள் எத்தனை கொலைகளைச் செய்யலாம்?
--
ஊருக்கு ஊர் தீண்டாமை வன்கொடுமைப் பொய் வழக்குகளைப் போட்டும்; போடுவேன் என மிரட்டியும் உழைத்துச் சம்பாதித்த பணங்களை பிளாக்மெயில் செய்து கொள்ளையடித்து கொழுக்கிறீர்களே..
இதற்காக உங்களைப் போல ஊருக்கு ஊர் கொலைவாளை எடுக்க ஆரம்பித்தால் எத்தனை பிணங்கள் விழும்?
--
மாணவிகளைக் கடத்தி சீரழித்தபின் உங்கள் மகளை நாங்கள் மீட்டுத் தருகிறோம் அதற்கு லட்சங்கள் கொடு; கோடிகள் கெடு என பிளாக்மெயில் செய்து பணம் பறித்து;
பெண்களை பெற்ற அனைத்து சமூகப் பெற்றோர்களின் நெஞ்சிலும் நெருப்பை அள்ளிக் கொட்டுகிறீர்களே -
இதனால் கொதித்துக் கிடக்கும் அனைத்து சமூகத்தவர்களும் உங்களைப் போலவே கொலைவாளைத் தூக்கினால் உங்கள் கொலைப்படையில் எத்தனை பேர் மிஞ்சுவார்கள்?
------
இந்தக் கேள்விகளைத் திருமாவளவனிடம் மட்டும் கேட்டுப் பயனில்லை.
கொலைகாரர்களைக் கைது செய்யாமல் உலவவிட்டுவிட்டு -
அப்பாவி வன்னியர்களை ஊர் ஊராக வேட்டையாடி குண்டர் சட்டத்திலும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவிடமும் கேட்கிறோம்.

இந்தக் கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டிய நேரம் ரொம்ப தூரத்தில் இல்லை.

திருமாவளவன் கும்பல் வன்னியருக்கு மட்டுமான பிரச்சனை அல்ல..
அனைத்து சாதியினருக்குமான பிரச்சனை.


திருமாவளவன் கும்பல் வன்னியர்களுக்கு மட்டுமான பிரச்சனை என நினைத்துக்கொண்டு அந்த கொலைகாரர்களை உலவவிட்டு வன்னியர்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என ஜெயலலிதா நினைத்துக் கொண்டு செயல்படுகிறார்.

அவர்கள் வன்னியருக்கு மட்டுமான பிரச்சனை இல்லை. அவர்கள் அனைத்து சமூகங்களுக்குமான பிரச்சனை எனபதை ஆளும்கட்சி உணரா விட்டால்... ஆளும் கட்சி எதிர்க்கட்சியாகக் கூட இல்லாத நிலை உருவாகி விடும்.
கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது திருமாவளவன் கும்பல் ஆடிய ஆட்டங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டதுதான் கருணாநிதி கட்சி எதிர்க்கட்சியகக் கூட இல்லாமல் போனதற்கும்.. ஜெயலலிதா இன்று முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பதற்கான காரணம் என்பதை ஜெயலலிதா சரியான பாடமாகப் படித்தாக வேண்டும்.. இல்லாவிட்டால்...
கருணாநிதியைப் போலவே ஒரு எதிர்க்கட்சித் தலைவராகக்கூட இல்லாமல் போய்விடுவார் ஜெயலலிதா என்பது அவரின் தலை எழுத்து.

வன்னியர் ஒற்றுமைக்கு

டாக்டர் ராமதாஸ் என்ன செய்ய வேண்டும்?


தன் கடந்த காலத் தவறுகளைத் திருத்திக் கொண்டு டாக்டர் ராமதாசும் வன்னியர் ஒற்றுமைக்கு பரிகாரம் தேட வேண்டும் என்று நான் சொன்னேன் அல்லவா..

டாக்டர் ராமதாசு அப்படி என்ன தவறு செய்தார்?

வன்னியர் ஒன்றுபட்டு ஓட்டுப்போட்டால் கருணாநிதி வீட்டு வாசலிலும்; ஜெயலலிதா வீட்டு வாசலிலும் நான் ஏன் போய் நிற்கப் போகிறேன் என டாக்டர் ராமதாசு இப்போது கேட்கிறார்.
வன்னியர் ஒன்று பட்டு ஓட்டுப் போட ராமதாசு வன்னியருக்கு என்ன செய்தார்?

வன்னியர் உணர்வை வளர்த்தாரா?
வன்னியர் ஒற்றுமையை வளர்த்தாரா?
வன்னியருக்கு அரணாக இருந்து வன்னியர்களைக் காத்தாரா?

இதில் எதையுமே செய்யவில்லை என்பதுடன் இவைகளுக்கு எதிராகவும் செயல்பட்டார் என்பதே வருந்தத்தக்க உண்மை.

முத்துராமலிங்கத் தேவர் சிலையை ஊர் ஊருக்கு வைக்கிறார்கள். அதைப் பார்த்து தான் தேவர் என்ற சாதி உணர்வு பெறுகிறார்கள்.

அம்பேத்கார் சிலையை மூலைக்கு முலை வைக்கிறார்கள். அதைப் பார்க்கிற ஒவ்வொரு தலித்தும் சாதி உணர்வு பெறுகிறார்கள். அம்பேத்கார் சிலை மற்ற சமூகத்தவர்களைத் தாக்குவதற்கான கேடையமாகவும் பயன்படுத்துகிறார்கள்.

காமராசர் படம் இல்லாத நாடார் கடை உண்டா? தொழில் நிறுவனங்கள் உண்டா? அதைப் பார்த்ததும் இது நம்ம அண்ணாச்சி கடை என்ற உணர்வை ஒவ்வொரு நாடாரும் பெறுகிறார்களே.

நமக்கு அப்படி ஒரு பொது அடையாளம் ஏற்படாததற்கு யார் காரணம்?

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வன்னியர் எழுச்சியின் முலவர் ராமசாமிப் படையாட்சியாரே என்பது வரலாறு. சொந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த வரலாற்றை யாராலும் அழித்துவிட முடியாது.

ராமசாமி படையாட்சியார் சிலையை நானும் வைக்க மாட்டேன் வேறு யாரும் வைக்கவும் விடமாட்டேன் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டவர் டாக்டர் ராமதாசு.

ராமசாமிப் படையாட்சியார் சிலையைத் திறக்கவிடாமல் செய்தது மட்டுமல்ல --
ஊர் ஊராக அம்பேத்கார் சிலையைத் திறந்தார. ஒரே நாளில் அரியலூர் பகுதியில் மட்டும ஏழு அம்பேத்கார் சிலைகளைத் திறந்து - வேறு எந்த தலித் தலைவரும் செய்யாத சாதனையைப் படைத்தார்.

அம்பேத்கார் என்ன வன்னியர் தலைவரா?
அம்பேத்கார் சிலையைப் பார்த்தால் வன்னியர் உணர்வு பீறிட்டு வருமா?
இவர் திறந்து வைத்த அம்பேத்கார் சிலை பீடத்தின் கீழ்நின்றுதான் வன்னியர் சமுகத்தை எப்படி எல்லாம் வம்புக்கு இழுக்கலாம்? வன்னியர் சமூகத்தை எப்படி எல்லாம் ஒழிக்கலாம்? எனத் திட்டம் போடுகிறார்கள் பறையர்கள்.
இது மட்டுமா?

தன் தைலாவரம் தோட்டத்தில் அம்பேத்கார் சிலை, பெரியார் சிலை, காரல்மார்க்ஸ் சிலை. இவர்களைப் பார்த்தால் யாருக்காவது வன்னியர் உணர்வு வருமா? இந்த சிலைகளில் எதற்காவது வன்னிய அடையாளம் உண்டா?

காரல் மார்க்ஸ் சிலையை இந்திய பொதுவுடமைக் கட்சித் தலைவர் டி.ராஜா திறந்து வைக்கிறார்.
பெரியார் சிலையை - பெரியார் பேரன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திறந்து வைக்கிறார்.

அம்பேத்கார் சிலையை வன்னியர் ஒழிப்பு சூரப்புலி திருமாவளவனைக் கொண்டு திறந்து வைக்கிறார்.
ஒரு பாமக தலைவர் விளையாட்டாகச் சொன்னார்... தைலாவரம் தோட்டத்துல அய்யாவைப் பார்க்கப் போகும்போது அம்பேத்கார் சிலையைத் தரிசித்துவிட்டு போவதாலோ என்னவோ தெரியவில்லை.. அய்யாவோடு பேசிவிட்டுத் திரும்பும்போது ஒரு தலித் தலைவரோடு பேசிவிட்டு வரும் உணர்வே வருகிறது என்று..
இது மட்டும்தானா?

தேவர் குருபூஜைக்கு பசும்பொன்னுக்குப் போய் தேவர் சிலைக்கு மாலை போடுகிறார்..

அம்பேத்கார் பிறந்த நாளுக்கு அம்பேத்கார் சிலைக்கு மாலை போடுகிறார்.
இவரால் ஏற்படுத்தப்பட்ட தடைகளையும் மீறி.. ராமசாமி படையாட்சியார் சிலையை தமிழக அரசே கிண்டியில் வைக்க ஏற்பாடு செய்து சிலையையும் வைத்துவிட்டார் வாழப்பாடியார்...

இந்த சிலைக்கு என்றைக்காவது மாலை போட்டாரா டாக்டர் ராமதாசு?
அப்புறம் எப்படி எல்லா வன்னியனும்.. ராமதாசு கேட்டவுடன் ஓட்டுப் போட்டுவிடுவான்?

இதுமட்டும்தானா?
பாமகவுக்கு பொதுச்செயலாளர் எப்போதும் ஒரு தலித்துதான் என அறிவித்து - பாமகவின் பொதுச் செயலாளர் பதவியை ரிசர்வ் பதவியாக்கினார்.
உலகில் எந்த ஒரு கட்சித் தலைவரும் நடைமுறைப்படுத்தாத அபத்தம் இது.
ராமதாசை தலித்துகள் தான் தலைவராக்கினார்களா?
பாமகவை தலித்துகள் தான் உருவாக்கினார்களா?

தலித் எழில்மலை என தன் பெயரிலேயே தலித்தை ஒட்டிக்கொண்டிருக்கும், வன்னியருக்கு முகமோ முகவரியோ தெரியாதவரை - பாமகவின் பொதுச்செயலாளராக்கினார்.

வன்னியனை ஓட்டுப் போடவைத்து எம்.பி.ஆக்கினார். பாமகவுக்கு முதன்முதலில் கிடைத்த மத்திய மந்திரி பதவியை தலித் எழில்மலைக்கு கொடுத்து வன்னியர் உணர்வுக்கு துரோகம் செய்தார்.
இதற்கு தகுதியானவர்தானா தலித் எழில்மலை?

முகம் தெரியாத தன்னை பொதுச் செயலாளராக்கி எம்.பி ஆக்கி, மத்திய மந்திரி ஆக்கியதற்கு நன்றியுடையவராக இருந்தாரா எழில்மலை?
அடுத்தமுறை வாய்ப்பு தரவில்லை என்றவுடன் ராமதாசுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டினார்.

ராமதாசின் உடலை எரிக்கும் இடமும் தேதியும் நேரமும் அறிவிக்கப்பட்ட அந்த போஸ்டரில் கருமாதிக்கான நாளும் குறிக்கப்பட்டிருந்தது.
அய்யாவை விமர்சித்தால் வாழப்பாடி தலையை வெட்டுவேன். ஏ.கே.நடராசன் தலையை வெட்டுவேன், தீரன் தலையை வெட்டுவேன் என கொக்கரித்த மாவீரன் குரு..
அப்போது மெளன குருவாகத்தானே இருந்தார்?

இத்தனைக்குப் பிறகும் -
அடுத்து பாமகவுக்கு கிடைத்த இரண்டு மத்திய மந்திரி பதவிகளில் ஒன்றைப் பறையர் பொன்னுசாமிக்குத்தான் கொடுத்தார்.
அவரும் இப்போது பாமகவிலிருந்து விலகி அநதக் கட்சியில் இருந்து விலகியபிறகுதான் என்னால் மனசாட்சிப்படி உண்மையைப் பேச முடிகிறது என தருமபுரிக்கு எதிராக வி­ம் கக்கிக் கொண்டிருக்கிறார்.

டாக்டர் ராமதாசின் தலித் மோகம் தீர்ந்து விட்டதா? இன்னும் தொடர்கதையா என்பது எதிர்காலத்தில்தான் தெரியும்.
சாலைமறியல் தியாகிகள் சிந்திய வன்னிய ரத்தத்தில்தான் பாமக உருவானது. நான் தலைவன் ஆனேன் என்ற நன்றி உணர்வோடு -

பாமகவுக்கு சாலைமறியல் தியாகிகளின் குடும்ப வாரிசில் ஒருவர்தான் எப்போதும் பொதுச் செயலாளர். பாமகவுக்கு கிடைக்கும் மந்திரி பதவிகளுக்கு சாலைமறியல் தியாகிகளின் குடும்ப வாரிசுகளுக்குத்தான் முன்னுரிமை என்று அறிவித்து - கட்சி நடத்தி இருப்பாரேயானால் -

வன்னியர்கள் மொத்தமாக எனக்கு ஓட்டுப் போட்டால் நான் ஏன் கருணாநிதி வீட்டு வாசலிலும்; ஜெயலலிதா வீட்டு வாசலிலும் போய் நிற்கப் போகிறேன் என்று புலம்பும் நிலை ஏற்பட்டிருக்காது.

நடந்த தீமைகள் கடந்து போனதாக இருக்கட்டும். இனி நடப்பவையாவது நல்லவையாக இருக்கட்டும் என்பதற்கு அடையாளமாக -

தைலாவரம் தோட்டத்தில் அம்பேத்கார் சிலை இருக்கும் இடத்தில் ராமசாமிப் படையாட்சியார் சிலையும்; மாணிக்கவேல் நாயகர் சிலையும்; சுதந்திரப் போராட்டத்தியாகி அஞ்சலையம்மாள் சிலையும்; மகாத்மா காந்தியின் தென்னாப்பிரிக்கப் போராட்டத்தில் முதல் களப்பலி ஆன நாகப்பன் படையாட்சி சிலையும் டாக்டர் ராமதாசு திறக்கட்டும்.

வடதமிழ்நாட்டின் மாவட்ட தலைநகர் தோறும் - இந்த சிலைகளை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் திறக்கட்டும் -

தன் கல்விக் கோயிலில் நம் சமூகக் கல்வி வள்ளல்களான பி.டி.லி.செங்கல்வராய நாயகர், கோவிந்தப்ப நாயகர், எட்டியப்ப நாயகர், கந்தசாமி கண்டர் சிலைகளையும் திறக்கட்டும்.

விழுப்புரம் முருகானந்தம் கொலை, வன்னியர் மகாசங்கத் தலைவர் உ.பலராமன் மீதான கொலைமுயற்சி, ஆகியவற்றிற்காக வன்னிய சமூகத்திடம் மன்னிப்பு கேட்கட்டும்.

1967 தேர்தலில் ராஜாஜி பூணூலைக் கையில் பிடித்துக் கொண்டு திமுகவுக்கு ஓட்டுப் போடுங்கள் எனக் கேட்டதை ஏற்று - பார்ப்பனர்கள் திமுகவுக்கு ஓட்டுப் போட்டதைப் போல வரும் தேர்தல்களில் -

வன்னியர்கள்; ராமதாசின் துரோகத்தையும் தவறுகளையும் நெஞ்சில் புதைத்துக் கொண்டு - ஒட்டு மொத்தமாக ஓட்டுப் போட முன் வருவார்கள். 


வெள்ளி, 28 ஜூன், 2013

பறையர் சமூக இளைஞன் சதீஷ் நாடார் சமூகப் பெண்ணைக் கடத்தி மூன்று லட்சத்திற்கு விற்ற கொடுமை.. மூன்று லட்சத்திற்கு வாங்கி பத்து லட்சம் கேட்டு பிளாக்மெயில் செய்த வக்கீல் விஜயகுமார் கைது.


விருத்தாசலத்தில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த முருகன் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கவுசல்யா. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) இவரது கடையில் வேலைபார்க்கும் பறையர் சமூகத்தைச் சேர்ந்த சதீஷிக்கும்,  கடைக்கு அடிக்கடி வந்து போகும் கவுசல்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 26.5.2013 அன்று தன் மகள் கவுசல்யாவை சதீஷ் கடத்திக் கொண்டு போய்விட்டான் மகளை மீட்டுத் தாருங்கள் என்று விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் முருகன். நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி இருக்கிறார் இன்ஸ்பெக்டர் பாண்டிதுரை.

இரண்டு நாள் கழித்து முருகனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு.

நன் விழுப்புரம் வக்கீல் விஜயகுமார் பேசுகிறேன். உன் மகள் கவுசல்யா  எங்க கஸ்டடியில தான் வைத்துள்ளோம். அவளை காதலிப்பதாகச் சொல்லி உங்க கடையில் வேலை பார்க்கும் சதீஷ் என்னிடம் அழைத்து வந்தான். உனக்கு பணம் வாங்கித் தருகிறேன் பெண்ணை விட்டு விடுவாயா எனக்கேட்டேன். அவனும் அவன் அப்பா கமலக்கண்ணணும் பணம் கிடைத்தால் போதும் என்று சொல்லி, உன் பெண்ணை என்னிடம் ஒப்படைத்து விட்டு போய்விட்டார்கள். எனவே உன் மகளை சேதாரமில்லாமல் உன்னிடம் ஒப்படைக்கிறேன். அதற்கு பத்து லட்ச ரூபாய் பணம் கொண்டு வா என்றிருக்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த முருகன் அவ்வளவு பணத்துக்கு எங்கே போவேன் என கதறி அழுதிருக்கிறார். என்னய்யா விருத்தாசலத்தில் வசதி படைச்ச ஆளே நீதான் என்கிறார்கள். பத்து லட்சம் உனக்கு பெருசா என்ன? சரி சரி.. ரொம்ப கதறாதே... 7 லட்சம் கொடு போ.. என்றிருக்கிறார் வக்கீல் விஜயகுமார்.

சரிங்க எங்க குடும்பத்துல கலந்து பேசிட்டு சொல்றேங்க என்று சொல்லி போனை வைத்த முருகன்... நேரே இன்ஸ்பெக்டர் பாண்டித்துரையிடம் போய் வி­யத்தைச் சொல்லி கதறி இருக்கிறார்.

இன்ஸ்பெக்டர் பாண்டித்துரை வி­யத்தை எஸ்.பி. ராதிகா, டி.எஸ்.பி. வெங்கடேசன் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து இருக்கிறார். பணம் கொடுப்பது போல காட்டி பணத்தையும் பெண்ணையும் மீட்பதென முடிவு செய்திருக்கிறார்கள்.

இதற்காக கருவேப்பிலங்குறிச்சி எஸ்.ஐ.அகிலன் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைத்திருக்கிறார்கள். போலீஸ் திட்டமிட்டபடி முருகன்; வக்கீல் விஜயகுமாரிடம் தொடர்பு கொண்டிருக்கிறார். 

என்னய்யா போலீஸ் ஸ்டே­ன் போனியாமே? உன் மகள் உனக்கு வேணுமா வேணாமா? என மிரட்டி இருக்கிறார் வக்கீல் விஜயகுமார்.

இல்லிங்க... என் மகளைக் காணோம்னு முன்னாடி கொடுத்த புகார் தொடர்பா எதாவது தகவல் கிடைச்சுதான்னு கேட்டாங்க.. நான் உங்க வி­யமா வாயத் திறக்கலிங்க.. எனக்கு என் மகள் உயிரும் குடும்ப மானமும் தாங்க முக்கியம். பணம்தாங்க ரொம்ப அதிகமா கேக்குறீங்க என்று மீண்டும் கூறி இருக்கிறார் முருகன். சரி சரி... ரொம்ப நாடகமாடாதே உனக்காக 7ஐ 5 லட்சமா குறைச்சுக்குறேன் எனக் கூறியிருக்கிறார் வக்கீல்.

சரிங்க பணத்தை எங்கே கொண்டு வரலாம் என்று கேட்க.. விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் சுங்க வரி மையத்துக்கு நீ மட்டும் காலை 10 மணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் வக்கீல் விஜயகுமார்.
எனக்கு பயமா இருக்குங்க சார் என் மகன்கள் இரண்டு பேரோட வரேங்க என்ற பதில் கூறி இருக்கிறார் முருகன். சரி சரி.. எதாவது போலீஸ் கீலீஸ்னு போனா உன் மக உனக்கு கிடைக்க மாட்டா என மீண்டும் மிரட்டி இருக்கிறார் வக்கீல்.
ரூ50,000 பணத்தோடு முருகனும்; அவர் மகன்கள் போன்று சாதாரண உடையில் இரண்டு போலீசாரும் காரில் புறப்பட்டிருக்கிறார்கள்.

கருவேப்பிலங்குறிச்சி எஸ்.ஐ.அகிலனும்; வேறு ஒரு போலீசும் சாதாரண உடையில் வேறு ஒரு காரில் பின் தொடர்ந்திருக்கிறார்கள்.
முருகன் மகன் பேரில் போன ஒரு போலீஸ் செல்போன் எப்போதும் ஆனில் வைக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.

வக்கீல் விஜயகுமார் முருகனுடன் வேறு யாராவது போலீஸ்காரர்கள் மாறு வேடத்தில் வருகிறார்களா என விருத்தாசலம் காவல் நிலையத்துக்கு ஒரு ஆளை அனுப்பி வேவு பார்த்திருக்கிறார். அந்த ஆளும் விருத்தாசலம் காவல் நிலைய எஸ்.ஐ.மற்றும் காவலர்கள் எல்லோரும் அங்கிருந்ததால் அனைவரும் காவல் நிலையத்திலேயே இருப்பதாக தகவல் சொல்லவே - தைரியமாகத் திட்டமிட்டபடி செயல்பட ஆரம்பித்திருக்கிறார் விஜயகுமார்.

முதலில் முருகனை முண்டியம்பாக்கம் சுங்கவரி வசூல் மையத்தின் பக்கத்திற்கு 10 மணிக்கு வருமாறு சொன்ன வக்கீல்; அதை மாற்றிஅந்த இடம் சரிப்படாது விழுப்புரம் காட்பாடி ரயில்வே கேட்டுக்கு வரும்படி சொல்லி இருக்கிறார். 

பிறகு அதையும் மாற்றி விழுப்புரம் பைபாஸ் சாலையில் இருக்கும் அண்ணாமç ஓட்டலுக்கு அருகில் வரச்சொல்லி இருக்கிறார். உன்னைத் தொடர்ந்து எங்கள் ஆட்கள் மோட்டார் சைக்கிளில் வருகிறார்கள் சொன்ன இடத்துக்கு வா எனச் சொல்லி இருக்கிறார்.

அங்கே வந்து முருகன் கார் நிற்கவும், வக்கீலின் ஆட்கள் இரண்டு பேர் கார் அருகே வந்து பணம் கேட்டிருக் கிறார்கள். ஐந்து லட்சத்தை உடனடியாகப் புரட்ட முடிய வில்லை, 50,000 கொண்டு வந்து இருக்கிறேன். இதைஅட்வான்சா வச்சிக்கங்க மகளை காட்டுங்க. பிறகு ஊருக்கு போய மீதி முழுப் பணத்தையும் கொடுத்து விட்டு மகளை அழைத்துக் கொள்கிறேன் என, போலீஸ் சொன்னபடி முருகன் ஒப்பித்திருக்கிறார். பணம் வாங்க வந்த ஆட்கள் இந்த செய்தியை வக்கீலுக்கு சொல்லி இருக்கிறார்கள்.

பணத்தோடு ஒரு ஆளை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு; அவருக்கு பாதுகாப்பாக ஒரு ஆளை அங்கே இருக்க சொல்லிவிட்டு முருகனை அழைத்து வரும்படி வக்கீல் சொல்லவே ‡ முருகன் மற்றும் உடன் வந்த ஒரு மஃப்டி போலீசுடன்  காரில் செல்ல வக்கீலின் ஆள் ஒருவன் வழிகாட்டிக் கொண்டு சென்றிருக்கிறான்.

இதுதான் சமயமென அண்ணாமலை ஒட்டலின் பின்புறம் காத்திருந்த கருவேப்பிலங்குறிச்சி எஸ்.ஐ. அகிலன் துப்பாக்கியைக் காட்டி காவலுக்கு நின்ற வக்கீலின் ஆளை மிரட்டி அவனையும் தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு முருகன் காரை பின் தொடர்ந்திருக்கிறார்கள்.
விழுப்புரம் மரகதபுரத்தில் உள்ள பெண்ணை அடைத்து வைக்கப்பட்டு இருந்த வீட்டிற்கு முருகன் கார் சென்ற ஓரிரு நிமிட இடைவெளியில் அகிலனின் காரும் சென்று -

கவுசல்யாவுடன் இருந்த வக்கீல் விஜயகுமார்; முன்னாள் நகராட்சி கவுன்சிலர் அகமது; அவரது மகன் அஸ்ரப் அலி தேவநாதன்; நேதாஜி கமலக்கண்ணன் ஆகியோரை கைது செய்தது காவல்துறை.

இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் பெண்ணை கடத்தி விற்ற சதீஷிம் அவனது குடும்பமும் தலைமறைவாகி விட்டதாம். காவல்துறை அவர்களை தேடிக்கொண்டிருக்கிறது விரைவில் பிடித்துவிடும் என்கிறார்கள்.

இந்தப் பகுதியில் பிற சமூகப் பெண்களை கடத்தி வருவது பறையர் சாதி இளைஞர்களின் தொழில் என்றும்; அந்த இளைஞர்களுக்கு ஒரு தொகையைக் கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணை தன் பாதுகாப்பில் வைத்துக்கொண்டு பெண்ணின் பெற்றோரிடம் பலமடங்கு தொகையை பேரம் பேசி கறப்பது வக்கீல் விஜயகுமாரின் தொழில் என்றும் விழுப்புரம் மக்கள் கூறுகிறார்கள்.

இதுதான் தலித் முன்னேற்றத்திற்கு அதன் தலைவர்கள் காட்டும் வழி.

சிவசாரதி

சுகவீரபாண்டியனின்... அம்மண அரசியல்..


பகுத்தறிவுப் புலி சுபவீ அவர்களின் சமீபகால உளறல்கள் யாவும் அவரது மூளை பீறிட்டு காது மூக்கு, தொண்டை வழியாக வழிவதையே காட்டுகிறது. அதுவும் கருணாநிதியைக் காப்பாற்ற அவர் போடும் சாதி ஒழிப்பு போராளி வேடம் இருக்கிறதே சொல்லவே வேண்டாம்...

முத்து முத்தாக அவர் உதிர்த்த முத்துக்கள் தான் இவை..

“என் சாதிக்காரனே பருத்தி விதைச்சு
என் சாதிக்காரனே நெய்து
என் சாதிக்காரனே தைத்து..
என் சாதிக்காரனே விற்கும்
உடைகளைத்தான் போடுவேன்
என்று முடிவெடுத்தால்..
ஆயுள் முழுவதும்
அம்மணமாய்த்தான்  திரிய வேண்டும்”.

கேட்பதற்கு நல்லா ரைமிங்கா இருந்தாலும்... முதலில் இதுபோன்ற வாதங்கள் அறிவாளிகளால் முன்வைக்கப்படுவதே இல்லை..

இது முட்டாள்கள் எழுப்பும் வாதம்..

ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கோ, இனத்திற்கோ, இனக்குழுவிற்கோ, சமயத்திற்கோ உரிமை கேட்கும்போது, நியாயம் கேட்கும்போது, இதுபோன்ற பத்தாம்பசலித்தனமான கேள்விகளை எதிரிகள் எழுப்புவார்கள்.

தமிழ்வழிக் கல்வி வேண்டி போராடிய போது தமிழை வைத்து குண்டுசட்டியில்தான் குதிரை ஓட்ட வேண்டும் என்று அறிவில்லாமல் பேசியவர்கள் மனநிலையை மிஞ்சி விட்டார் இவர்.

இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லைதான்.  ஆனாலும் அறிவுஜீவிகள் என்ற போர்வையில் சில அறிவுகெட்டவர்கள் வாதாடுவதும் அதற்கு நடுநிலையாளர்கள் என்ற போர்வையில் சில சாதி வெறியர்கள் கைதட்டி சபாஷ் போட்டு விசிலடிப்பதும் சமீபகாலமாக தமிழ்நாட்டில் பரவி வரும் வி­க்கலாச்சாரமாகி வருகிறது. எனவே இது போன்ற சில்லறைத்தனமான கேள்விகளுக்கு கூட பதில் சொல்லித் தொலைய வேண்டிய இக்கட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறோம்.

சாதியை ஒழிப்பதற்கு திராவிடப் போராளிகள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான் கலப்புத் திருமணம். கலப்புத் திருமணங்களால் சாதி ஒழியுமா? ஒழிந்திருக்கிறதா என்பது வேறு வி­யம். அந்த திருமணங்களை சாதி ஆதரவாளர்கள் எதிர்ப்பதால், அதற்காக சுபவீ போன்றவர்கள் எழுப்பும் வினாக் குறிதான் என் சாதிக்காரனே பருத்தி விதைச்சு... போன்ற அம்மணமாய்த் திரியும் வாதங்கள்.

இவர் ஓயாமல் ஒத்து ஊதும் திராவிடர் என்னும் இனத்திற்கும், இவர் பேசும் அரைகுறைத் தமிழ்த் தேசியத்திற்கும் கூட இவர் கேட்கும் கேள்வி பொருந்தும் தானே?

அப்படியானால் திராவிடர்கள் தவிர மற்றவர்கள் பொருட்களை மறுத்து விட்டு வாழ்க்கை நடத்த முடியுமா இவர் கூறும் அந்த திராவிடர்களால்? அல்லது திராவிட இயக்க தமிழர்களால்...? “திராவிடனே விதை விதைச்சு...” என்று மற்றவன் கேட்கத் தொடங்கினால் இந்த பகுத்தறிவாளி எங்கே போய் தன் முகத்தை வைத்துக்கொள்வார்?

தீவிர சாதி ஒழிப்பு போராளியான சுபவீ அவர்களின் அம்மா என்ன சாதி? அப்பா என்ன சாதி? மனைவி பிள்ளைகள் என்ன சாதி? அவர் அண்ணன் இயக்குநர் முத்துராமன் என்ன சாதி? அவர் மனைவி என்ன சாதி? அவர் பிள்ளைகள் என்ன சாதி?

எல்லோரும் நாட்டுக்கோட்டை செட்டியார் சாதிதான்...

அப்படி என்றால் “நான் சாதி ஒழிப்பு போராளி என் வீட்டிற்கு இனி செட்டியார் சாதிக்காரர்கள் யாரும் வரவோ போகவோ கூடாது” என சுவீயால் அறிவிக்க முடியுமா?

இது என்ன அபத்தமான கேள்வியாக இருக்கிறது என்கிறீர்களா? அப்படித்தான்.. இவர் அண்ணன் தம்பிகள் மாமன் மச்சான்கள் எப்படி இவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சொந்த சாதிக்காரர்களாக இருக்கிறார்களோ அதேபோலதான் பாதிக்கப்படும் எங்கள் சாதிக்காரர்கள் எங்கள் அண்ணன் தம்பிகளாக இருக்கிறார்கள்.. அவர்களுக்கு நியாயம் கேட்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.

எல்லாம் இருக்கட்டும்..

ஒரு வாதத்திற்காக இவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்கிறோம்...
வன்னியர்கள் பருத்தி விதைக்கிறார்கள்..
வன்னியர்கள் நூற்பு ஆலைகளில் வேலை பார்க்கிறார்கள்..
வன்னியர்கள் நெசவு செய்கிறார்கள்..
வன்னியர்கள் துணி தைக்கிறார்கள்..

எனவே எங்களுக்கு கவலை இல்லை.. எங்கள் சாதிக்காரன் நெய்த துணிகளைத்தான் வாங்குவோம் என்று நாங்கள் முடிவெடுத்தால் அம்மணமாகத் திரிய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை செட்டியாரே...

சேற்றில் கால் வைத்தறியாத...

உடல் உழைப்பு என்றால் என்னவென்றே தெரியாத.. உங்கள் செட்டியார் சாதிக்காரர்களிடமும் மற்றும் உங்களைப் போன்று அடுத்தவன் உழைப்பை உறிஞ்சி பெருத்துக் கிடக்கும் பிற சாதிக்காரர் களிடமும் போய் உங்கள் சாதி ஒழிப்புப் பிரச்சாரத்தை நடத்துங்கள்..

ஊருக்கு இளைச்சவன் வன்னியன் என்று எங்களிடம் வந்து உங்கள் சாதி ஒழிப்புச் சரக்கை விற்க முயலாதீர்கள்..
-------------------------------------------------------------------

சாத்தான் வேதம் ஓதுகிறது.


சுபவீ என அன்போடு அழைக்கப்படும் வீரபாண்டிய கட்டபொம்மன் செட்டியார், தன்னை ஜெயலலிதா சிறைக்கு அனுப்பிய காழ்ப்பிலும், வெளியே எடுக்க கருணாநிதி உதவிய செஞ்சோற்றுக் கடனுக்காகவும், கருணாநிதிக்கு ஜால்ரா போட ஆரம்பித்தார்.
அப்போதைய ஜால்ரா சத்தம் எதுவரை போனது என்றால், தலைவர் பிரபாகரனின் அன்னை பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக தமிழகம் வந்தபோது, அவரை சிகிச்சை பெற விடாமல் இந்திய அரசும், கருணாநிதியும் திருப்பி அனுப்பினார்கள்.
அப்போது, புலம் பெயர் தமிழர்கள் சிலர் இவரிடம் தொலைபேசியில் கருணாநிதியின் மூலம் பார்வதி அம்மாவுக்கு உதவி செய்யுங்கள் எனக் கேட்டபோது, “இப்போதுதான் என்னை கண் தெரிகிறதா” எனக் காட்டமாகக் கேட்டாராம்.
இதே புலம்பெயர் தமிழர்கள், உன்னை ஈழ ஆதரவாளன் என்று நம்பி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் அழைக்கவில்லையா? அவர்கள் வீட்டுச் சோற்றை நீ தின்றதில்லையா? அப்போது இனித்ததா? இப்போது மட்டும் கசக்கிறதா சுபவீ?
தனிப்பட்ட பிரச்சனைகளையும் இன நலனுக்கான பிரச்சனைகளையும் பிரித்தறிந்து பார்க்கத் தெரியாத சுயநலமி சுபவீ. இனநலன் குறித்தும் சாதி ஒழிப்பு குறித்தும் ஒயாமல் ஓதிக்கொண்டிருக்கிறது. 

வேட்டியோடு என்ன விரோதம்?


நந்தன் வழி இதழில் இவர் ஆசிரியராக இருந்த போது. தான் ஏன் வேட்டி கட்டுவதில்லை? ஏன் மீசை வைத்துக் கொள்கிறேன்? என்பதற்கு விளக்கம் கொடுத்தார்.
அதாவது, வேட்டி கட்டிக் கொள்வதும், மீசை மழித்து இருப்பதும், இவர் சாதியான நாட்டுக்கோட்டை செட்டியாருக்கான அடையாளங்களாம். அதனால் சாதி ஒழிப்பு போராளியான இவர் அடங்க மறுத்து. மீசை வைத்துக் கொண்டும். பேண்ட் போட்டுக்கொண்டும் இவர் சாதி ஒழிப்பை காட்டுவாராம்.
சுபவீயின் சாதி ஒழிப்பு வீரம் மீசை மயிரோடு நின்று விட்டது. ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு தன் பெண்ணை கொடுத்தோ, பெண் எடுத்தோ காட்ட முடியாத சாதி ஒழிப்பு போராளி சுபவீ.. அடுத்தவன் வீட்டுப் பெண்களை மட்டும் கொடுக்கச்சொல்லும் புரோக்கர் வேலைகளை இனி விட்டுவிட வேண்டும்.

-மாரிமுத்து ஜவகர்

சிந்தனையாளன் இதழ் முகிலன் முதலியாரின் பகுத்தறிவுப் பயங்கரவாதம்

சிந்தனையாளன் இதழ் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருப்பவர் க.முகிலன் சிந்தனையாளனில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர். 2013 ஜனவரி 2013 இதழில் இவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

“ஆந்திரத்தில் ஒரு தருமபுரி”

என்பது அக்கட்டுரையின் தலைப்பு. ஆந்திர மாநிலத்தின் தாழ்த்தப்பட்ட சமூகமான மாலா சமூகத்தின் மீது நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்கள் குறித்து கட்டுரை விவரிக்கிறது.

தாக்குதல் 1:

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் லட்சுமிப் பேட்டை என்ற ஊரில் நிலத்தில் பயிரிடுவது தொடர்பான தகராறு காரணமாக கடந்த ஜூன் 12 அன்று துர்ப்பு காப்பு என்னும் சாதி இந்துக்கள் மாலா எனப்படும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் தாழ்த்தப்பட்டவர்களில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் குழந்தைகள் உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தர்.

தாக்குதல் 2:

ஜூன் 12 அன்று காலை இலட்சுமிப் பேட்டையில் இருந்த காப்புகளும் சுற்றுப்புற ஊர்களில் இருந்த காப்புகளும் டிராக்டர், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றில் கும்பலாக  சென்று மாலாக்களைத் தாக்கினர். இதில் பெண்களும் சிறுவர்களும் இருந்தனர்.

காப்பு  ஆண்கள் அடித்து வீழ்த்திய தாழ்த்தப்பட்ட மாலா சாதியினரை காப்பு சாதி பெண்கள் கோடாரியாலும் பிற ஆயுதங்களாலும்  பலரின் கால்களைத் துண்டித்தனர். மண்டைகளை உடைத்தனர். நான்கு மணி நேரம் இக்கொடிய தாக்குதல் மாலாக்கள் மீது நிகழ்த்தப்பட்டது.
---
தாழ்த்தப்பட்டவர்களை காப்பு சாதி ஆண்கள் அடித்து வீழ்த்திக்கொண்டே போவார்களாம். காப்பு பெண்கள் அடித்து வீழ்த்தப்பட்ட தாழ்த்தப் பட்டவர்களின் கால்களைக் கோடாரியாலும் பிற ஆயுதங்களாலும் துண்டிப்பார்களாம். இது என்ன கதை? நம்பும்படியாகவா இருக்கிறது?
மாலாக்களின் கால்களை காப்பு ஆண்களால் கோடாரி கொண்டு துண்டிக்க முடியாதா?

அடித்துப் போட ஆண்கள். கோடாரியால் கால்களைத் துண்டிக்க பெண்கள். குளிக்கிறவன் தலைக்கொரு சீயக்காய்; தாடிக்கொரு சீயக்காய் போடுவானா என்ன?

சாண்டில்யன் நாவல்களில் பக்கம் பக்கமாக வரும் வருணனைகளைப் போல கட்டுரையில் ஜோடனைகளைப் புகுத்தி எழுதியிருக்கிறார் முகிலன் என்றே தோன்றுகிறது.

அதுதான் செய்திக்கான ஆதராம் என்று குறிப்பு கொடுத்திருக்கிறாரே என்று கேட்கலாம்.
சொல்றவன் சொன்னா? கேட்கிறவனுக்கு புத்தி எங்கே போச்சு என்பது கிராமிய வழக்கு. கிராமத்து பாமரனுக்கு இருக்கும் இந்த தெளிவு பகுத்தறிவாளன் என்று சொல்லிக்கொள்ளும் முகிலனுக்கு இருக்க வேண்டாமா?
---
கரும்புத் தோட்டத்தில்தான் கரும்பை ஆண்கள் வெட்டிச் சாய்த்துக் கொண்டே போவார்கள். பின்னாலேயே பெண்கள் கருப்பந் தோகைகளை கழித்துப் போட்டுவிட்டு கரும்பின் நுனியைத் துண்டித்துக் கொண்டு போவார்கள்.
லெட்சுமிப் பேட்டை என்ற ஊரில் நடந்தது சாதிக்கலவரமா இல்லை லெட்சுமிப் பேட்டை கரும்புத் தோட்டத்தில் நடந்த கரும்பு அறுவடையா?
முகிலன் முதலியார் என்ன பகுத்தறிவாளனோ என்ன எழவோ.
---
மேற்குறித்த தாக்குதல்கள் இரண்டும் இருவேறு காரணங்களுக்காக நடந்தவை.

லட்சுமிப் பேட்டை என்ற ஊரில் குறிப்பிட்ட 60 ஏக்கர் நிலத்தை யார் பயிரிடுவது என்பது தொடர்பாக நடந்தது ஒரு கலவரம்.
அதே லட்சுமிப் பேட்டை ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஒரு தலித் பெண் வருவதா என்ற காப்பு சாதியினரின் மனக்கொதிப்பால் நடந்தது இரண்டாவது கலவரம்.

லட்சுமிப் பேட்டை என்ற ஒரே ஊரில்; ஜூன் 12 என்ற ஒரே நாளில் எப்படித் தனித்தனியாக இரு தாக்குதல்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடக்க முடியும்?
முகிலன் முதலியார் தான் கண்ட கனவை கட்டுரையாக எழுதி விட்டாரா?
--
கட்டுரை எழுதிய முகிலன் தருமபுரி கலவரத்தற்கு என்ன காரணம் சொல்கிறார்?

கடந்த நவம்பர் மாதம் 7ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் நாயக்கன் கொட்டாய் ஊரில் வன்னியர் வகுப்புப் பெண்; தலித் ஆணைத் திருமணம் செய்து கொண்டதன் விளைவாக சாதி இந்துக்கள் ஒன்று திரண்டு தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் குடியிருப்பைத் தாக்கினர்.
ஒரு வன்னியப் பெண் ஒரு தலித் ஆணைத் திருமணம் கொண்டதற்காகத்தான் கலவரம் நடந்தது என்றால் வன்னியர் வகுப்பினர் மட்டுமோ பெண்ணின் உறவினர் மட்டுமோதானே கலவரத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும்?

சாதி இந்துக்கள் ஒன்று திரண்டு தாக்க வேண்டிய அவசியம் என்ன?

இத்தகைய திருமணங்கள் எத்தனையோ நடக்கின்றன. அங்கெல்லாம் சதி இந்துக்கள் ஒன்று திரண்டு தாக்குதல் நடத்தாமல் ‡ தருமபுரியில் மட்டும் சாதி இந்துக்கள் ஒன்று திரண்டு தலித்துகள் மீது தாக்குதல் நடத்த என்ன காரணம்?
“குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்ற சமூக இளம் பெண்களைக் குறி வைத்து காதல் வலையில் வீழ்த்திப் பணம் பறிப்பதாக தருமபுரி மாவட்டம் முழுக்க நீண்ட காலமாக ஒரு விவகாரம் புகைகிறது.
காதல் திருமணம் செய்யும் இளைஞர்கள் அந்த பெண்ணோடு சில வாரம் குடும்பம் நடத்துவார்களாம். உடனே பெண்ணின் பெற்றோரைப் பார்த்துப் பேசும் உள்ளூர் சாதிப் பிரமுகர்கள்; தம்பதிகளைப் பிரித்து ஒப்படைக்க லட்சக்கணக்கில் பணம் கேட்பார்களாம். லட்சங்கள் கைமாறினால் பெண்ணைப் பெற்றோரிடம் ஒப்படைத்து விடுவார்களாம்.

காதல் மணம் புரிந்த அந்த இளைஞருக்கும்; வருமானத்தில் பங்கு கொடுப்பதோடு அதே பாணியில் அடுத்த பெண்ணை மயக்குவதற்கு ஊக்கம் தருவார்கள். பணத்துக்கும் பெண்ணுக்கும் ஆசைப்பட்டு சில இளைஞர்கள் இந்த காதல் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்படி பணத்தை நோக்கமாக வைத்து கடந்த காலங்களில் அரங்கேறிய காதல் சம்பவங்களின் வலியும் இந்த வெறியாட்டத்திற்கு காரணம் என்கிறார்கள்”

ஜூனியர் விகடன் தருமபுரி கலவரத்திற்கு சொல்லும் காரணம் இது.
---
ஒரு பகுத்தறிவாளன் சிந்திக்க வேண்டிய வி­யமில்லையா இது?
சிந்திக்கவில்லை.. கள ஆய்வு மேற்கொள்ளும் யோக்கியதையும் இல்லை. ஜூனியர் விகடன் கள ஆய்வில் கண்டு சொன்னதை உண்மையா பொய்யா என பகுத்தறிந்து பார்க்கும் அறிவுமா இல்லாமல் போனது?

உங்கள் மகளையோ பேத்தியையோ காதல் வலையில் வீழ்த்தி சில வாரம் குடும்பம் நடத்திவிட்டு, பிறகு உங்களிடமே பெண்ணை ஒப்படைக்கிறோம் ஒரு லட்சம் கொடு, ரெண்டு லட்சம் கொடு என்று உங்களிடம் பேரம் பேசினால்தான்ங ஜூனியர் விகடன் குறிப்பிடும் அந்த வலி உங்களுக்கு ஏற்படுமா மிஸ்டர் முதலியார்?

பிறன் வலியைத் தன் வலியாக உணர்ந்து அந்த வலிக்கு காரணமான கயவர்களை எதிர்த்து எழுதுபவன்தான் பேனா பிடிக்க தகுதியானவன் அவன் தான் சிந்தனையாளன். அவன்தான் பகுத்தறிவாளன். தருமபுரி கலவரத்தில் உண்மை நிலை எதுவாக இருந்தாலும் அதை மூடி மறைத்துவிட்டு தலித்தை ஆதரித்து எழுதினால்தான் முற்போக்காளன் என்ற மூட நம்பிக்கையோடு; உண்மையை மறைத்து; தலித் ஆதரவு கட்டுரை எழுதுபவன் சிந்தனையாளனுமல்ல, பகுத்தறிவாளனுமல்ல..

தாழ்த்தப்பட்டோரில்-
5 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட-
20க்கும் மேற்பட்டோர் படுகாயப் படுத்தப்பட்டு ரத்தம் சிந்த வைக்கப்பட்ட‡
பலரது கால்களைக் கோடாரியால் கொடூரமாக வெட்டித் துண்டித்து ஊனமாக்கப்பட்ட-
ரத்தவாடை வீசும் ஆந்திர மாநில கலவரத்தை விட,
தலித்துகளின் சிறு மயிருக்கு கூட சேதாரம் ஏற்படுத்தாத தருமபுரி கலவரம் கொடியது என்பது போல் ஆந்திரத்தில் ஒரு தருமபுரி எனத் தலைப்பிட்டு ஒரு கட்டுரையை பகுத்தறிவாளன் எனச் சொல்லிக் கொள்ளும் க.முகிலன் எழுதலாமா? இதுதான் பகுத்தறிவுப் பயங்கரவாதம்.

ஐயா ஆனைமுத்து கவனத்திற்கு

பொங்கல் மலரில் திருநாவுக்கரசு
ஜனவரி 2013 இதழில் க.முகிலன்
மார்ச்சு 2013 இதழில் வேலு சந்தானம் ஆகியோர் தருமபுரி கலவரம் குறித்த தங்கள் பொய்ப்பிரச்சார அரிப்பை பதிவு செய்ய சிந்தனையாளன் இதழைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக சிந்தனையாளன் இதழின் நம்பகத்தன்மை குலைந்திருககிறது என்பதை வருத்தத்துடன் ஐயா ஆனைமுத்துவுக்கு கவனப்படுத்துகிறோம்.

- சிற்றரசு

செஞ்சிப் பெரியவர் குலசேகரன் நீங்காத நினைவு..


“அச்சமில்லை ஆசிரியர் இறைவனா?”
“ஆமாங்க.. நீங்க யாருங்க?”
“நான் செஞ்சி குலசேகரன். என் மக வீட்டுக்கு சென்னைக்கு வந்திருக்கிறேன் அச்சமில்லை இதழுக்கு 1000 ரூபாய் தர வேண்டும் வந்து வாங்கிக்க முடியுங்களா?”
“நானும் வன்னியர் மகாசங்கத் தலைவர் பலராமனும் ‡ திருக்கழுங்குன்ற பள்ளி நிகழ்ச்சிக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாளை வந்து வாங்கிக்கலாமா?”
“உங்களைப் பார்த்து இந்தப் பணத்தை கொடுத்துவிட்டு நான் செஞ்சிக்குப் போகணும்.. எனக்கு வயது 86. இல்லேன்னா நானே நேரில் வந்து கொடுத்துடுவேன்..”

-சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்குள் நடந்த தொலைபேசி உரையாடல் இது.
வயது 86 என்றதுமே நான் நெகிழ்ந்து விட்டேன். இந்த வயதில் அச்சமில்லை இதழுக்கு ரூ 1000/- தர ஆர்வமா என்பதே என் நெகிழ்ச்சிக்கு காரணம்.
“ஐயா, இப்போதே நேரில் வந்து விடுகிறேன்” எனச் சொல்லிவிட்டு; நானும் மகாசங்கத் தலைவர் பலராமனும் சைதாப்பேட்டையில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று அவரைச் சந்தித்தோம்.

நாங்கள் உடனே அவர் வீட்டுக்குப் போனதில் அவருக்கு மகிழ்ச்சி. எங்களுக்கு அவரைப் பார்த்ததே பெரும் மகிழ்ச்சி.
எங்கள் நலம் குறித்த விசாரணைகளுக்குப்பின் ‡ தேனீர் கொடுத்து உபசரிப்பு. “நீங்கள் திருக்கழுங் குன்றம் நிகழ்ச்சிக்குப் போகும் அவசரத்தில் இருப்பீர்கள். நீண்ட நேரம் பேச இது நேரமில்லை. இதழ் சிறப்பாக வருகிறது. விடாமல் கொண்டு வாருங்கள்” என்று ஒரு கவரை எடுத்துக் கொடுத்து, இது என் சிறு உதவி என்றார்.

“ஐயா, அச்சமில்லை ஆயுள் சந்தாவே ரூ600தான் இந்த வயதில் 1000 ரூபாயா” என்றேன்?

“இது என் ஆயுள் சந்தாவோ? அச்சமில்லை ஆயுள் சந்தாவோ இல்லை. இதழ் தொடர்ந்து வர என்னாலான சிறு உதவி” என்றார். மேலும் இது குறித்து என்ன பேச?
நாங்கள் விடைபெற்றோம்.

திருக்கழுங்குன்றம் நிகழ்ச்சி முடிந்து இரவு வீடு வந்ததும்...
“செஞ்சி குலசேகரன் என்ற பெரியவர் ஒருவர் வந்து ரூ 400/- கொடுத்து விட்டு உங்களோடு பேசிக் கொள்வதாகச் சொல்லிவிட்டு வந்த ஆட்டோவிலேயே போய்விட்டார்” என்றார் என் மனைவி.

எதுக்கு இது என்று ஒன்றுமே புரியவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “இறைவன்” என்றதுதான்... “ஒரு கவரை கொடுத்து ரூ1000/‡ என்று சொன்னேன் இல்லயா? உங்களை அனுப்பிட்டு பார்த்தால் பையின் ஒரு மூலையில் ரூ400 அப்படியே கிடந்தது..”

“அதனால என்னங்கய்யா? அதுக்காக என் வீடுவரை அலையணுமா?”
“அப்படி இல்லைங்க தம்பி.. ஆயிரம்னு சொல்லிட்டு 600 கொடுத்தா நீங்க என்ன நினைப்பீங்க? நீங்க நினைக்கிறது இருக்கட்டும்.. அது நாணயமில்ல இல்லயா? அதனாலதான் உடனடியா வீட்டுக்கு வந்து கொடுத்தேன்” என்றார். அவர் மீதான மரியாதை மேலும் உயர்த்தியது இச்சம்பவம்.

---
அதற்குப் பிறகு-

அவரது மகன் வேலைபார்த்த சிதம்பரம்; புதுச்சேரி என ஊர் ஊராக அவருடன் குடி பெயர்ந்த போதெல்லாம், தவறாமல் முகவரி மாற்றம் குறித்து கடிதம் எழுதுவார். இது அச்சமில்லை மீது அவர் கொண்ட தனியாத ஆர்வத்துக்கான அடையாளம்.

இதற்குப் பிறகும் -
மூன்று நான்கு முறை 400, 500 என அவ்வப்போது மணியார்டரில் பணம் அனுப்புவார். வேண்டாம் என்று ஓரிரு முறை சொல்லியும் அவர் கேட்கவில்லை.

முதல் சந்திப்புக்கு சுமார் 10 வருடத்திற்கு பிறகு, 2012 டிசம்பரில் ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் தனக்கு சிறு அறுவை சிகிச்சை நடந்ததாகவும் அதில் உடல்நலம் தேறிவிட்டாலும் மருத்துவர்கள் வெளியூர் பயணம் கூடாது என்று தடுப்பதாகவும் எழுதி விட்டு; உங்களைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது வர முடியுமா என்று எழுதியிருந்தார். “இன்னும் ஒரு வாரத்தில் 22.12.2012 அன்று வீரபாண்டியார் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு விழுப்புரம் வரவேண்டியுள்ளது அப்போது உங்களைச் சந்திக்கிறேன்” என தொலைபேசியில் தெரிவித்தேன்.

படத்திறப்பு நிகழ்ச்சியில் வன்னியர் மகாசங்கத் தலைவர் பலராமன் அவர்களும் கலந்து கொள்வதால் 22.12.2012 அன்று மதியம் செஞ்சிக்குப் போய் அவரைச் சந்தித்தோம். நாங்கள் 7 பேர் இருந்ததால், உணவு விடுதியில் உணவினை முடித்துவிட்டு சென்றோம். மிகவும் கோபித்துக் கொண்டார். “எத்தனை பேர் இருந்தால் என்ன? இங்குதானே சாப்பிட்டிருக்க ¼ண்டும்?” என்றார்.

பிறகு அவரது உடல்நலம் குறித்தும் பிற பொது செய்திகள் குறித்தும் 15 நிமிடம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது பலராமன் அவர்கள் “டிசம்பர் 30ஆம் தேதி வன்னியர் மகாசங்க ஆண்டு விழா நடக்கிறது” என்று சொன்னவுடன்... “நான் அவசியம் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு “மகாசங்கத் தலைவர் பலராமன் எப்படி இருக்கிறார்” என்று கேட்டதும், “இவர்தாங்க பலராமன்” என்றதும் அவரது கையைப் பிடித்துக்கொண்டு “ரொம்ப நாளைக்கு முன்பு உங்க ஸ்டீல் பட்டறைக்கு வந்து உங்களோடு பேசியிருக்கிறேன்.. உருவம் மறந்து போச்சு” என்றார்.

இவருடனான என் இரண்டு சந்திப்பிலும் மகாசங்கத் தலைவர் பலராமனும் உடனிருந்தது எதிர்பாராத ஒரு வாய்ப்பு.

அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டோம்.
“தம்பி கொஞ்சம் நில்லுங்க” எனச் சொல்லி என்னை நிறுத்திவிட்டு தலையணை உறைக்குள் எதையோ தேடி எடுத்து என் கைக்குள் திணித்தார்.
பார்த்தால் 500 ரூபாய் நோட்டு.
“இந்த அன்புக்கும் முன்னால் கோடிகளுக்கும் மதிப்பு குறைவே” என்று பேசிக்கொண்டே நடந்தோம்.

யார் துணையும் இல்லாமல் கார் வரை வந்து எங்களை வழியனுப்பி வைத்தார்.

அந்தக் காட்சி மறையவில்லை..
அவர் மறைந்து விட்டார் என்கிறார்கள்..

நீங்கா நினைவாக அவர் என்றும் இருப்பார்.
- ந.இறைவன்.

வன்னியகுல சத்திரிய மகா சங்க 125வது ஆண்டு விழா இசைநிகழ்ச்சி அனுபவங்களும் சிந்தனைகளும்..

வன்னியகுல சத்திரிய மகாசங்கம் 1888இல் தோற்றுவிக்கப்பட்டது. அதன் வயது இப்போது 125. வரும் டிசம்பரில் மகாசங்கத்தின் 125வது ஆண்டுவிழாவைச் சிறப்பாக ஒருநாள் மாநாடாக நடத்துவது என செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.

அந்த மாநாட்டில் வன்னிய சமூகச் சான்றோர்கள், ஆன்மீகவாதிகள், படைப்பாளிகள், அரசியல்வாதிகள், சமூகச் சிந்தனையாளர்கள்,  சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பற்றிய விபரங்களைக் கொண்ட வன்னியர் சமூக வரலாற்று ஆவணமாக 500 பக்கத்திற்கும் மேற்பட்ட மாநாட்டு மலர் ஒன்றை வெளியிடுவதெனவும் செயற்குழுவில் முடிவானது.
இதற்கான நிதி திரட்ட இசைநிகழ்ச்சி ஒன்றை நடத்துவது; டிக்கெட் விற்பனை, நன்கொடை ஆகியவை மூலம் நிதி திரட்டுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி -
லெட்சுமன் சுருதி இசை நிகழ்ச்சியை 1.6.2013 அன்று தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் நடத்தினோம்.

அரங்கம் நிறையவில்லையே என்ற ஒரு குறையைத் தவிர மற்றபடி இசைநிகழ்ச்சி நிறைவாகவே நடந்து முடிந்தது.
அரங்கம் நிறையவில்லை என்ற தகவலில் - நிதி திரட்டுவதில் நாங்கள் வெற்றி பெறவில்லை என்ற செய்தியும் அடக்கம்.
டிக்கெட் புத்தகத்தை வாங்கிச் சென்ற பெரும்பாலோர் அப்படியே திருப்பித் தந்து விட்டதால்; இதில் சொல்லிக் கொள்ளும்படி அனுபவம் ஒன்றும் பெரிதாக இல்லை.

ஆனால் நன்கொடை பெறுவதில் நிறைய அனுபவங்கள்; முன்னாள் சட்டமன்ற உறுப்பினர என்ற வகையிலும்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் என்ற வகையிலும் தனக்குப் பழக்கமான சமுதாய உணர்வாளர்களிடம் மட்டும் நன்கொடை கேட்டுக் கொண்டிருந்தார் பலராமன்.
சென்ற ஆண்டு சேலம் சென்றிருந்தபோது சேலம் வாகீஸ்வரி வித்யாலயா பற்றி மாலைப் பத்திரிகை ஒன்றில் இரண்டு பக்க கலர் விளம்பரம் வந்திருந்தது. பள்ளிக்கட்டிடம் முழுமையாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டது என்றும்; பள்ளி சர்வதேச தரத்திலானது என்றும் விளம்பர செய்தி சொல்லியது.

இந்த விளம்பரத்தைப் பார்த்ததிலிருந்து இந்த பள்ளியின் உரிமையாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.ஆர்.சேகரன் குறித்த பெருமித உணர்வு. முகம் தெரியாத அந்த மனிதன் மீது நான் இவ்வளவு பெருமித உணர்வு கொண்டதற்கு - நம்மவரில் ஒருவரான இவர் கொங்கு வேளாளர் பள்ளிகளுக்கு இணையான ஒரு பள்ளியை நடத்துகிறார் என்பதே காரணம்.
இந்த அதீத பெருமை உணர்வு காரணமாக - ஆர்.ஆர்.சேகரனிடம் நிதி கேட்கும்படி பலராமனை வற்புறுத்தினேன்.

அவரோடு அவ்வளவாகப் பழக்கமில்லை எனறு சொல்லிவிட்டு மிகுந்த தயக்கத்தோடேயே நன்கொடை கேட்டார்.
சேலம் வரும்போது வாங்க தருகிறேன் என்றாராம். நாம்தான் நன்கொடை கேட்கத் தயங்குகிறோம். கேட்ட எல்லோருமே தருகிறேன் என்கிறார்கள் என பலராமன் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்.

7.5.2013 அன்று தலைவர் பலராமன்; துணைத்தலைவர் பொன்.ஆறுமுகம், நான் மூவரும் சேலம் சென்றோம். காலையில் இருந்து ஒவ்வொருவராக தொலைபேசியில் தொடர்புகொண்ட போது ஒவ்வொருவரும் ராமதாசு கைது கலவரம் தொடர்பாக போலீஸ் தொந்தரவுக்குப் பயந்து வெளியூரில் இருக்கிறோம் என்று சொல்லி வைத்தாற்போல் அனைவரிடம் இருந்தும் ஒரே பதில். ஆர்.ஆர்.சேகரனும் வெளியூரில் இருப்பதாகவும் 2 நாட்கள் கழித்தே வர இருப்பதாகவும் சொன்னார்.

8.5.2013 அன்று தருமபுரி சென்றோம். ஹரிகிருஷ்ணன் என்ற காங்கிரஸ் தோழர் DNC, DNV என்ற தொழிலதிபர்களிடமெல்லாம் அழைத்துச் சென்றார். ஹரிகிருஷ்ணனிடம் கொடுத்து அனுப்புகிறோம் என்ற பதிலையே சொன்னார்கள்.

சேலம், தர்மபுரி சந்திப்புகளில் பணம் ஏதும் பைக்கு வரவில்லை என்றாலும்.. நம்பிக்கைகள் மட்டும் நிறைந்து வழிந்த பைகளோடு சென்னை திரும்பினோம்.
மீண்டும் 20.5.2013 அன்று சேலம் தருமபுரி போவதென திட்டமிட்டபோது. நான் வரவில்லை நீங்கள் போய் வாருங்கள் எனக்கூறிவிட்டார் பலராமன்.
நானும் பொன்.ஆறுமுகமும் திட்டமிட்டபடி 20.5.2013 அன்று சேலம் சென்றோம். தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களில் சிலர் நீங்கள் வரவேண்டாம் நாங்களே வருகிறோம் என்று சொல்லி இரவு வரை காக்க வைத்தார்கள். ஆர்.ஆர்.சேகரனைத் தொடர்பு கொண்டபோது வெளியூரில் இருக்கிறேன் நாளை வருகிறேன் என்றார்.

சேலத்தில் எங்கள் அமைப்பைச் சேர்ந்த தோழர் இரவு எங்களைச் சந்திக்க விடுதிக்கு வந்தார். எல்லாம் தோல்வியாக இருக்கிறது, சேகரன் தான் நாளை காலை வந்து விடுவதாகக் கூறியுள்ளார். அவர்தான் நம் ஒரே நம்பிக்கை என்றேன். சேலம் தோழர் சிரித்தார். ஏன் சிரிக்கிறீர்கள் என்றேன். அவரைச் சந்திப்பது வீண் வேறு யாரையாவது பாருங்கள் என்றார்.

ஏன் என்றேன்.

கடந்த 4 வருடமாக அச்சமில்லை பத்திரிகையை அவரிடம் நேரில் கொடுத்து ஆயுள் சந்தா கொடுங்கள் என்று கேட்டு வருகிறேன். ஒவ்வொருமுறையும் அடுத்த மாதம் தருகிறேன் என்று சொல்வாரே தவிர தந்ததே இல்லை.
போனவருடம் இறுதியில் கேட்டபோது. நீ கொடுக்கிற பத்திரிகையை படிக்கிறதுக்காக எடுத்து எடுத்து வைக்கிறேன், யாராவது வருகிறவர்கள் தூக்கிக் கொண்டு போய் விடுகிறார்கள். படிக்கவே முடியலயே தம்பி என்றார்.
இப்படி சொல்கிறாரே என்று -

என்னிடமிருந்த 15 அச்சமில்லை பத்திரிகைகளை பைண்டிங் செய்து கொண்டுபோய் கொடுத்து படிங்கய்யா என்றேன். அதற்குப் பிறகும் 3 பத்திரிகைகளை கொடுத்துவிட்டேன். இதுவரை தருகிறேன் தருகிறேன் என்று இழுத்தடிக்கிறாரே தவிர தந்த பாடில்லை. ஒரு 1200 ரூபாய் ஆயுள் சந்தா தராதவரா உங்களுக்கு நன்கொடை கொடுக்கப் போகிறார்? என்றார்.
எல்லோரும் அச்சமில்லை இதழை ஏற்பார்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்குப் பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது. எனவே இதை வைத்து மகாசங்கத்திற்கு நன்கொடை தரமாட்டார் என்ற முடிவுக்கு வர வேண்டாம். நாளை காலை 9 மணிக்கு எங்களோடு வந்து அவர் அலுவலகத்தைக் காட்டுங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.

இரவெல்லாம் எனக்குத் தூக்கம் வரவில்லை.

1998 நவம்பர் முதல் வாரம் என்பதாக நினைவு. அச்சமில்லை முதல் இதழை நம் சமூகத் தலைவர் ஒருவரிடம் நேரில் கொடுக்க வேண்டும் என்பது என் அடங்கா ஆசையாக இருந்தது. அவர் ராணிப்பேட்டையில் தன் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடத்தும் செய்தியைப் பார்த்து, நேரே ராணிப்பேட்டைக்குப் போய் அவரது கூட்டத்தில் கலந்து கொண்டு வாய்ப்பு கிடைக்கும் போது அச்சமில்லை இதழை கொடுப்போம்  என்று காலையில் எழுந்து பேருந்தைப் பிடித்து ‡ ராணிப்பேட்டைக்குப் போய்விட்டேன். கூட்டம் நடக்கும்போது கொடுக்க சந்தர்ப்பம் ஏற்படவில்லை. அவரது அமைப்பின் மாவட்ட செயலாளர் வீட்டில் மதிய உணவு சாப்பிடுகிறார். அங்கே ஓய்வெடுப்பார் அப்போ அங்கே போய் கொடுங்கள் என ஒருவர் வழிகாட்டினார்.

சமுதாயத் தலைவர் மதிய உணவிற்குப் பின் வராந்தாவில் உட்கார்ந்து ஓய்வாகப் பேசிக்கொண்டிருந்தார்.
உள்ளே போய் வணக்கம் சொல்லிவிட்டு நம் சமூகத்திற்காக இந்த இதழைத் தொடங்கி இருக்கிறோம். உங்களிடம் முதல் இதழை நேரில் கொடுக்க வேண்டும் என்பதற்காகச் சென்னையில் இருந்து வந்திருக்கிறேன் என்றேன். ஒன்றுமே பேசவில்லை.

உங்களைப் பற்றி ஒரு பொதுவுடைமைவாதி செய்த விமர்சனத்திற்கு மறுப்பு வைத்திருக்கிறோம் என்றேன். அதற்கும் பதில் பேசவில்லை. புத்தகத்தை பிரிக்காமலேயே முன் அட்டையையும், பின் அட்டையையும் திருப்பி திருப்பி பார்த்தார். போகச் சொல்வது போல் தலையசைத்து சைகை காட்டினார். புரியாமல் நின்றேன். அய்யா போகச் சொல்லிவிட்டாரே அப்புறம் ஏன் நிற்கிறீர்கள் போங்கள் என்றார் ஒருவர் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக.

அவரது அலட்சியம் என்னை அணு அணுவாக அவமானப்படுத்தியது.
வெளியே வந்து எனக்கு நானே ஒரு சபதம் செய்துகொண்டேன். இனி எக்காரணம் கொண்டும் இந்த ஆளை நான் பார்க்க மாட்டேன். இந்த ஆளே அழைத்தாலும் இந்த ஆளைப் பார்க்க போகமாட்டேன் என்பதுதான் அந்த சபதம்.

அவருக்கு அவருடைய கர்வம் முக்கியம் என்றால், அதைவிட எனக்கு என் சுயமரியாதை முக்கியம்.

இடைப்பட்ட 10 ஆண்டுகளில் நான்குமுறை என்னை ஆள் மூலம் அழைத்தார். நான்கு முறையும் அவரைப் பார்க்க மறுத்துவிட்டேன். 
நாம் இப்படித் தன்மானத்தோடு இருக்கும் போது-

நமது அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் இப்படி அவமரியாதைக்கு ஆளாகலாமா என்ற வருத்தம் ஏற்பட்டது.

காலையில் சேலம் தோழர் வந்தவுடன் இரவு என் தூக்கத்தை கெடுத்த இந்த நிகழ்ச்சியைச் சொல்லி - இனி நீங்கள் அச்சமில்லை இதழைக் கொடுப்பதற்காக எந்த பணக்காரன் வீட்டுப் படியும் ஏறக்கூடாது, இந்த பத்திரிக்கை எந்த பணக்காரனின் தயவிலும் நடக்கவில்லை. 96 வயது செஞ்சிப் பெரியவர் குலசேகரன் போன்றோரின் அளவில்லா அன்பாலும், ஒரே இதழைப் படித்து விட்டு ஆயுள் சந்தா அனுப்பி வாழ்த்தும் அந்த முகம் தெரியாத வள்ளல்களாலும்தான் வாழ்கிறது -

காசு கொடுத்து வாங்க முடியாத ஏழைகள் கேட்டால் இலவசமாகக் கொடுங்கள். பள்ளி; கல்லூரி பிள்ளைகளுக்கு இலவசமாகக் கொடுங்கள் என்று கூறிவிட்டு புறப்படலாம் என்றேன்.

எங்கே? என்றார்.

ஆர்.ஆர்.சேகரனைப்பார்க்க, என்றேன். இவ்வளவும் சொல்லிவிட்டு திரும்ப அவர் வீட்டுக்குப் போகவேண்டும் என்கிறீர்களே என்றார்.

அச்சமில்லைக்கு அவர் கொடுக்கவில்லை என்பதற்காகவே மகாசங்கத்திற்கும் அவர் கெடுக்க மாட்டார் என நாமே முடிவு செய்வது சரியல்ல. வாருங்கள் போகலாம் என்றேன்.

ஆர்.ஆர்.சேகரன் அலுவலகத்திற்குப் போனோம். அவரது மேனேஜர் இருந்தார். சார் ஊரில் இல்லைங்க என்றார். இல்லை அய்யா எங்களை காலையில் வரச்சொன்னார். அதனால்தான் வந்திருக்கிறோம் என்று சொன்னதும். மேனேஜர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஊரிலிருந்து இன்னும் வரவில்லை என்று சொல் என அவர் சொல்வது எங்களுக்கும் கேட்கிறது. இல்லை சார் நீங்கள் ஊரிலிருந்து வந்துவிட்டதை தெரிந்துகொண்டுதான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்றார் மேனேஜர்.

இன்னும் இரண்டு நாள் ஆகும் என்று சொல்லி அனுப்பித் தொலய்யா என கோபமாகக் கத்துவது எங்களுக்கும் கேட்கிறது.
மேனேஜர் எங்களைப் பரிதாபமாகப் பார்க்கிறார்.
நாங்கள் அவரைப் பரிதாபமாகப் பார்க்கிறோம்.
பணக்காரப் பிச்சைக்காரன் என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறோம்.

-

அவர் சம்பாதித்த பணம். நன்கொடைகள் தருவதும் தர மறுப்பதும் அவரவர் விருப்பம் உரிமை.

இதற்கெல்லாம் தர முடியாது என்று சொல்கிற துணிவும்; நேர்மையும் அவனிடம் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களை நான் மதிக்கிறேன்.இன்றுவா நாளைவா என்று இழுத்தடித்து முக்காடு போட்டு ஒளிந்து கொள்ளும் இப்படிப்பட்டவரெல்லாம் - பாடுபட்டு சம்பாதித்த பணத்தை நீண்ட நாள் காக்க முடியாது என்று என் ஆற்றாமையை, கோபத்தை நண்பர்களிடம் கொட்டித் தீர்த்தேன்.

இப்படி இருந்தா நம்ம சமுதாயம் எப்படி அய்யா வளரும்? என்றார் தோழர்.

இந்த கோடிகளைக் காக்கும் பூதங்களால் இந்த சமுதாயம் என்றும் வளர்ந்ததில்லை. ஒருநாளும் வளராது.

புன்னமை தியாகராயநாயகர் என்பவர் கொத்தனார் மேஸ்திரி. அவர் வியர்வை சிந்தி சம்பாதித்த சொத்தை மகாசங்கத்துக்குப் பள்ளிகள் நடத்துவதற்காக எழுதி வைத்துவிட்டு போனார்.

அவர் பெயரில்...

காஞ்சிபுரத்தில் புன்னமை தியாகராயநாயகர் மேல்நிலைப்பள்ளி, திருக்கழுங்குன்றத்தில் புன்னமை தியாகராயநாயகர் உயர்நிலைப்பள்ளி நெமேலியில் புன்னமை தியாகராய நாயகர் ஆரம்பப்பள்ளி, என பள்ளிகள் நடக்கின்றன. ஒவ்வொரு வருடமும் இந்தப் பள்ளிகளிலிருந்து அவரது பெயரைச் சொல்லிக்கொண்டு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள்  பள்ளிப் படிப்பை முடித்து வெளியேறுகிறார்கள்.

புன்னமை தியாகராயர் போன்ற குலதெய்வங்களின்  காவலில்தான் இந்த சமுதாயம் வாழ்கிறது, வளர்கிறது, ஆர்.ஆர்.சேகரன்களால் அல்ல  என்றேன்.

ஒரு செய்தி,
ஒரு குறள்,
ஒரு வேண்டுகோள்.


இது செய்தி:

தருமபுரி கலவரம் நடப்பதற்கு சில மாதங்கள் முன்பு ஆரம்பித்து நடந்த சம்பவம் இது.
தருமபுரியைச் சேர்ந்த மூன்றெழுத்துப் பெயர் கொண்ட தொழிலதிபர் பல கோடிக்கு அதிபதி.

அவர் மகள் சமீபத்தில் ஒரு தலித் சமூகத்து வாலிபர் மீது காதல் கொண்டு அவரோடு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
இதை தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதிய அந்த தொழிலதிபர், இது தொடர்பாக தனக்குத் தெரிந்த அந்த தலித் அல்லாத அதிரடி அரசியல் தலைவரை அணுகினாராம்.

அதன் பின் தலித் கட்சித் தலைவர் ஒருவரும் அணுகப்பட்டார்.
இந்த இரு தரப்பையும் வைத்து இரு குடும்பங்களின் சூழ்நிலைகளையும் விளக்கிப் பேசி அந்த காதல் ஜோடியை சுமூகமாகப் பிரித்து வைக்க இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டார்களாம்.
ஓகோ.. இப்படியா செய்கிறார்கள்? அரசியல் தலைவர்கள்?
சும்மாவா செய்கிறார்கள்?

அந்த தலித் அல்லாத அதிரடிப் பிரமுகர்; தலித் கட்சிப் பிரமுகர் ஆகியோருக்கு தலா 5 கோடி பணம் கொடுத்தாராம் அந்த தொழிலதிபர்.

பத்து கோடி செலவழித்து தன் மகளை மீட்டிருக்கிறார் அந்த தொழிலதிபர்......

இது குறள்:

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிருடைக்கும்
கூன் கையர் அல்லாதவர்க்கு.

எச்சில் கையால் காக்காய்கயை ஓட்டாத கயவர்கள்; கையை மடக்கி முகவாய்க்கட்டையை குத்தி உடைக்கும் கொடியவர்களுக்குத்தான் அள்ளி அள்ளிக் கொடுப்பார்கள் என்பது தான் இந்தக் குறளின் கருத்து.

இது வேண்டுகோள்:

கோடிகளைக் காக்கும் பூதங்களே...
பாடுபட்டுத் தேடிய பணத்தை யாரோ அனுபவிக்க கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுக்கும் பாவிகளே... 

கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்து; ஓடிப்போன உங்கள் மகளை மீட்டாலும், போன மானம் போனதுதானே?

உங்கள் இன்னொரு மகள் மூலமும் உங்களுக்கு இப்படி ஒரு அவமானம் நேராது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

அப்போதும் உங்கள் மகள்களைக் காக்க பத்து பத்து கோடிகளைக் கொடுத்துக் கொண்டே இருப்பீர்களா?

யாரோ அனுபவிக்கக் கொடுக்கும் இந்தப் பணத்தை நம் சமுதாயம் காக்கும் 100 சமுதாயப் போராளிகளை உருவாக்க ஏன் நீங்கள் செலவழிக்கக் கூடாது?
சிந்தியுங்கள்.. செயல்படுங்கள்.. மானம் மரியாதையோடு வாழுங்கள்.

சமுதாயப் போராளி பெ.ஜெகநாதன் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி



மறைந்த ஜெகநாதனின் இல்லத்தில் (இடைச்செறுவாய்) அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியும் படத்திறப்பு நிகழ்ச்சியும் ந.இறைவன் தலைமையில் நடைபெற்றது. அயன்தத்தனூர் நீலமேகம் அனைவரையும் வரவேற்றார். வன்னியகுல சத்திரிய மகாசங்கத் தலைவர் உ.பலராமன், மறைந்த ஜெகநாதனின் படத்தை திறந்து வைத்து உரை நிகழ்த்தினார்.

வேலி அமைப்பின் தலைவர் டாக்டர் விமுனாமூர்த்தி, பேராசிரியர் கவிஞர் பழமலய், பாமக தேர்தல் பணிக்குழு செயலாளர் சே.தனபால், வேலி அமைப்பின் செயலாளர் ஜே.கே.படையாட்சி, பாமக மாவட்ட தலைவர் செ.க.ஆடியபாதம், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சின்னத்துரை வன்னியகுல சத்திரிய மகாசங்கத் துணைத்தலைவர் பொன்.ஆறுமுகம், விவசாய சங்கத் தலைவர் ந.ப.அன்பழகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நல்லூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.மகாலிங்கம் ஆசிரியர் சதாசிவம், வழக்கறிஞர் கார்த்திக், சாமி கச்சிராயர், உலகத்தமிழர் பாதுகாப்பு இயக்க செயலாளர் ராஜா ஸ்டாலின், ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினார்கள்.

வடதமிழ்நாடு மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் ஜீவனாதன், ஆத்தூர் முருகன், மாரிமுத்து ஜவகர், கே.வி.கவுண்டர், மாணிக்கவாசகம், யுவராஜ், அரவிந்த், ஆத்தூர் நாராயணன், மாங்கனி மாணிக்கவேல், கடிச்சம்பாடி வெங்கட்ராமன், ஆகியோர் படத்திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர். 
அச்சமில்லை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த மறைந்த ஜெகநாதன் குடும்பத்திற்கு ரூ.1,10,000/- (ரூ.ஒரு லட்சத்து பத்தாயிரம்) நிதி வழங்கப்பட்டது.
 அச்சமில்லை சார்பாக மகாசங்கத் தலைவர் உ.பலராமனும், வேலி அமைப்பின் தலைவர் டாக்டர் விமுனாமூர்த்தியும் நிதிக்கான காசோலையை வழங்கினார்கள்.

(குறிப்பு: 31.5.2013 அன்று ரொக்கமாக ரு.10,000 ஜெகநாதன் துணைவியாரிடம் வழங்கப்பட்டது.
1.7.2013 நாளிட்ட 1லட்சத்திற்கான காசோலையாக 14.6.2013 அன்று வழங்கப்பட்டது.)

தம்பி ஜெகநாதன்
அணையா விளக்கு
அருட்பெரும் ஒளி...

ந.இறைவன்




வன்னியர் சமூகத்தின்மீது அளவிட முடியாத அக்கறை கொண்டவர் ஜெகநாதன்.
வன்னியர் ஒற்றுமை, வன்னியர் பாதுகாப்பு, வன்னியர் முன்னேற்றம், ஆகியவை குறித்து சதா காலமும் சிந்தித்து செயல்பட்ட இளம் சமூகப் போராளி,
அச்சமில்லை ஆரம்ப காலம் முதற்கொண்டு எங்களோடு செயல்பட்டவர்.
“வன்னியர் சமூகத்தின் போர்வாள்
அச்சமில்லை படியுங்கள்”
என தன் வீட்டு சுவற்றில் அச்சமில்லை பற்றிய முதல் சுவர் விளம்பரத்தை எழுதி மகிழ்ந்தவர்.
அச்சமில்லை வளர்ச்சி; வடதமிழ்நாடு மக்கள் இயக்க வளர்ச்சி ஆகியவற்றில் ஆயிரம் கனவுகளோடு அவரும்; அவர் குறித்த ஆயிரம் கனவுளோடு நாங்களும் இருந்தோம்.
இன்று தம்பி ஜெகநாதன் இல்லை. எங்கள் கனவுகளும் நொறுங்கிக் கிடக்கின்றன.
கடந்த மே 22 ஆம் தேதி நக்கம்பாடி செல்லப் பெருமாள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் என்னோடு கலந்துகொண்டு பேசுகிறார்.
அடுத்த 8ஆம் நாள் மே 30 அன்று ஜெகநாதனை லாரி ஏற்றிக் கொன்று விட்டார்கள் என்ற செய்தி இடியாய் இறங்கி எங்கள் நம்பிக்கைகள் சிலவற்றை சிதைத்து விட்டது. இன்னமும் ஜெகநாதன் இல்லை என்ற அதிர்ச்சியிருந்து மீள முடியவில்லை.
எங்களுக்கே இப்படி என்றால்?
ஒரு வயதுக் குழந்தையை வைத்துக் கொண்டு தவிக்கும் அவரது மனைவிக்கும்; அவரது குடும்பத்திற்கும் என்ன ஆறுதலைச் சொல்லிவிட முடியும் எங்களால்?
------
வன்னியர்களில் இவர் திமுக, இவர் அதிமுக, இவர் பாமக என்ற வேற்றுமைகளை எல்லாம் அவர் பார்த்ததே இல்லை. வன்னியர் என்றால் வன்னியர்தான் என்ற ஒரே அடையாளத்தை மட்டுமே பார்ப்பார். இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டிருப்பது அதனால்தான்.

மாற்றுக் கருத்தைக் கூட ஒரு குறுஞ்சிரிப்போடு சொல்லும் இயல்பு கொண்டவர் ஜெகநாதன்.
பேசும்போது குழந்தைத்தனம்.. செயல்படும் போது கொள்கை உறுதி. இதுதான் அவரை எல்லோரும் நேசித்ததற்கு காரணம்.

அவர் ஒரு எளிமையான மனிதர்.
ஒருநாள் என்னை தொலைபேசியில் அழைத்த ஜெகநாதன் திட்டக்குடியில் நாளைக்கு திருமணம் நீங்கள் வர வேண்டும் என்றார். யாருக்குத் திருமணம் என்றேன். எனக்குத்தான் ஐயா என்றார். என்ன ஜெகநாதன் பத்திரிகை கூட அனுப்பவில்லை என்றேன். பத்திரிகையயல்லாம் அடிக்கலைங்கய்யா என்றார். பத்திரிக்கை அடிக்காமல் திருமணமா? ஆச்சரியம்!

திருமணத்திற்கு போனேன். கோவிலில் இவரது மற்றும் இவரது துணைவியாரின் குடும்பத்தினர் மட்டுமே. நான் ஒருவன் தான் வெளியாள்.
திருமணம் எளிமையிலும் எளிமையாக நடந்தது.

அந்த எளிமை அவரது எல்லா செயல் பாடுகளிலும் இருந்தது.
எளிமையானவர் மட்டுமல்ல. சிக்கன மானவரும் கூட, சென்னைக்கு என்ன வேலையாக வந்தாலும் என்னை சந்திப்பார். சாப்பிடலாம் ஜெகநாதன் என்று அழைத்தால்... இல்லிங்கய்யா சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன் என்று கட்டுச் சோற்றைப் பிரிப்பார்.

சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் புறப்படும் போதும் ஒரு ஆயிரம் பணத்தை நீட்டுவார். எதற்கு ஜெகநாதன் என்றால்... அச்சமில்லை விற்ற காசுதான் என்பார். அத்தனையும் அச்சமில்லை விற்ற காசா என்றால் ஒரு சிரிப்பு மட்டுமே பதில். நான் அனுப்பிய நூறு படிகளை நிறைய பேருக்கு இலவசமாக படிக்கக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.

கல்லூரி கல்லூரியாய் அலைந்து நம் மாணவர்களைத் தேடிப்பிடித்து இலவசமாகக் கொடுத்துப் படிக்கச் சொல்லி வருகிறார் என்பதும் எனக்கும் தெரியும்.
--
அரியலூர், கடலூர் மாவட்டங்களில் எங்கே வன்னியருக்குப் பிரச்சனை என்றாலும்; பாதிப்பு என்றாலும் அங்கே முதல் ஆளாய்ப் போய் நிற்பார். அந்த பிரச்சனைகளைக் குறிப்பாக எழுதி அனுப்புவார். கட்டுரை எழுதும்போது கூடுதல் விபரம் தேவைப்பட்டால் கேட்பேன். மீண்டும் அந்த ஊருக்குச் சென்று விபரங்களைச் சேகரித்து அனுப்புவார். ஒரே கட்டுரைக்கு இரண்டு மூன்று முறை கூட கூடுதல் விபரங்களைக் கேட்டிருக்கிறேன். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் அந்த ஊருக்குச் சென்று உரியவர்களைச் சந்தித்து விபரங்களைச் சேகரித்துத் தருவார்.
இதற்கெல்லாம் பணம் ஏது அவருக்கு?

தன் எளிமையின் மூலமும் சிக்கனத்தின் மூலமும் சேமித்த பணத்தை ‡ ஒரு வள்ளலைப் போல பொதுப் பணிக்காக செலவழித்த சமூகப் போராளி அவர்.
அவரைப் போல மாவட்டத்திற்கு பத்து பேர் இருந்தால் பத்து ஆண்டுகளில் இந்த சமூகத்தின் முகத்தையே மாற்றி விடலாம்.
அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல.. இந்த சமூகத்திற்கே அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது.
தன் குடும்ப வளர்ச்சிக்கு செலவிட வேண்டிய பணத்தை இந்த சமூக மேம்பாட்டிற்கான பொதுப்பணிக்கு செலவழித்த அவரது குடும்பம் தவித்து நிற்கிறது.

அந்த தவிப்பை போக்க எங்களால் முடிந்த சிறு உதவியாக இப்போதைக்கு ஒரு லட்சத்தி பத்தாயிரம் நிதியளிக்கிறோம். அவரது ஒரு வயது மகனின் எதிர்காலப் படிப்பு செலவிலும் நாங்கள் பங்கேற்றுத் துணை நிற்போம். தம்பி ஜெகநாதனை மரணம் எங்களிடமிருந்து பிரித்துவிட முடியாது.

அருட்பெரும் ஒளியின்
அணையா விளக்காக
அவர் என்றும் எங்களுடனேயே இருக்கிறார் என்பதைத் தெரிவித்து.
அவரது குடும்ப நிதிக்கான காசோலையை அவரது துணைவியார் ராஜேஸ்வரியிடம் வன்னியர் மகாசங்கத் தலைவர் உ.பலராமன் அவர்களும்; வேலி அமைப்பின் தலைவர் டாக்டர் விமுனா மூர்த்தி அவர்களும் வழங்கவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

வன்னியர் சமூக முன்னேற்றத்திற்காக
உழைத்தவர் ஜெகநாதன்

த.பழமலய்


உள்ளூர்க்குளம் தீர்த்தக்குளம் ஆகாது என்பார்கள். ஆனால், அதன் வரலாற்றுச் சிறப்பை அறிந்து வெளி ஊர்களில் இருந்து வருவார்கள். இடைச்செறுவாய் ஊர் மக்கள் அன்பர் ஜெகநாதனின் அருமை பெருமைகளை அறியாதவர்களாக இருந்திருக்கலாம்.
இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில், உள்ளூர் சுற்றமும் நட்பும் அல்லாமல், சென்னையில் இருந்து வன்னியகுல சத்ரிய மகா சங்கத்தின் தலைவர் உ.பலராமன் அவர்களும், துணைத்தலைவர் பொன்.ஆறுமுகம் அவர்களும், இன்னாளில் சென்னையில்இருக்கும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான அச்சமில்லை இதழ் ஆசிரியர் இறைவன் அவர்களும், விழுப்புரத்தைச் சேர்ந்தவரும் காஞ்சிபுரத்திலிருந்து வந்திருப்பவரும் வேலி அறக்கட்டளைத் தலைவர் மருத்துவர் விமுனா மூர்த்தி அவர்களும் இன்னும் பல ஊர்களில் இருந்து பல அமைப்புகளைச் சேர்ந்த பலரும் இங்கு வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் பரந்துபட்டவர்களாய் வாழும் வன்னியப் பெருங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காகச் செகநாதன் உழைத்திருக்கிறார். அதனால்தான் அவருக்கு இவர்கள் யாவரும் இரங்கள் தெரிவிக்கக் கூடியிருக்கிறார்கள்.
செகநாதன் பொருளாதார வசதி படைக்காத ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர், இக்காலத்தில் தன் முன்னேற்றத்தில் மட்டுமே குறியாக வாழாதவர். பலருக்கும் உதவியாக வாழ்ந்திருக்கிறார்.
இன்றைக்கு மரக்காணம் நிகழ்ச்சிக்குப் பிறகு வன்னியப் பெருமக்கள் பலரும் என்றைக்கும் இல்லாத அளவுக்கு தேசிய பாதுகாப்பு மற்றும் குண்டர் சட்டத்திலும் பொதுவாகவும் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். இவர்கள் குடும்பங்களுக்கு வன்னியர் சங்கமும்; பாமகவும் நிதி உதவி, வழக்கு நிதி, வழங்க முன்வந்திருப்பதைப் பாராட்டுகிறோம். வரவேற்கிறோம். இப்படி, இவ்வாறான சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் யாவரும் எதிர்பார்ப்பது ஆகும். இதையே வற்புறுத்துகிறோம்.
பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்களின் குடும்பங்கள் அவர்கள் காலத்திலோ அவர்கள் இறப்பிற்குப் பிறகோ தெருவில் நிற்கக் கூடாது. ஆதரிப்பார் இல்லாதவர்களாக. அவர்கள் குடும்பங்குளுக்கு உதவுபவர்கள் இல்லாதவர்களாக. கைவிடப் பட்டவர்களாக, அவல நிலைக்கு ஆளாகி விடக்கூடாது. இதற்காகத்தான் - இதை இன்றைக்கு மக்களுக்காக உழைப்பவர்களுக்கும், எதிர்காலத்தில் உழைக்க முன்வருபவர்களுக்கும் உணர்த்துவதற்காகத்தான் இவர்கள் கூடி இந்த ஒரு இலட்சம் ரூபாயைச் செகநாதன் குடும்ப நலனுக்கு உதவியிருக்கிறார்கள்.

இவர்கள் எங்கோ இருந்து வந்து உதவுகிறார்கள். இந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு உதவ வேண்டும். பங்காளிகளும் உறவு முறையினரும் அய்ந்நூறு ஆயிரம் என்று மொய் வைக்கலாம். ஆனால், அது போதாது.

செகநாதன் தன் சாதியினர் முன்னேற்றத்திற்கும் ஏன், பிற சாதியினர் முன்னேற்றத்திற்கும் கூட உழைத்தவர், போராடியவர். இவருக்கு இவர் சாதியினரும் பிற சாதியாரும் சுற்றமும் நட்பும் ஆயிரம் ஆயிரமாய் முன்வந்து உதவியும் இருக்கிறார்கள். இதுவே - இந்த புரிதலும் செயற்பாடுமே இவர் சாதியினருக்கும் பிற சாதியினருக்கும் விடுதலையாக இருக்க முடியும்.

பிறருக்காகவும் நாட்டுக்காகவும்
உழைத்தவர் ஜெகநாதன்

டாக்டர் விமுனாமூர்த்தி

மறைந்த இளைஞர் ஜெகநாதன் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வின் தலைவர் அவர்களே, படத்தை திறந்து வைத்து உரையாற்றிய அன்புக்குரிய ஐயா உ.பலராமன் அவர்களே, ஜெகநாதன் குடும்பத்தினரே, குழுமியுள்ள சொந்தங்களே, தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என் கனிவான வணக்கங்கள்.

இது ஒரு துயரமான நிகழ்ச்சி. ஓவிய ஆசிரியர் ஒருவரை படமாகவும், ஓவியமாகவும் பார்க்கும் ஒரு துயர நிகழ்ச்சி. அச்சமில்லை இதழோடும், வடதமிழ்நாடு மக்கள் இயக்கத்தோடும் பணியாற்றிய ஒரு இளைஞரின் ஈடுசெய்ய முடியாத இழப்பின் துயரத்தில் பங்கேற்கக் கூடியிருக்கிறோம். அச்சமில்லை இதழின் ஆசிரியர் குழுவின் பட்டியலில் திட்டக்குடி ஜெகநாதன், ஆத்தூர் முருகன் என்ற பெயர்களை பார்க்கும்போதெல்லாம் இவர்கள் எல்லாம் வெகு தொலைவில் இருந்துகொண்டு அச்சமில்லை இதழுக்கு அயராது தங்களது பங்களிப்பை வழங்குகிறார்களே என்று வியந்து போவேன்.
ஈதல், இசைபட வாழ்தல் என்கிற குறளுக்கு இலக்கணமாக ஜெகநாதன் வாழ்ந்திருக்கிறார் என்பதை இங்கே பலர் ஆற்றிய உரையிலிருந்து அறிந்து கொண்டேன். சிலர் உலகை மாற்றப் போவதாகச் சொல்லிக்கொண்டு தங்கள் ஊரைக் கூட மறந்து விடுவார்கள். சிலர், அடுத்த தலைமுறைக்காக உழைப்பதாகச் சொல்லிக் கொண்டு அண்ணன் தம்பி துன்பங்களைக் கூட ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள். மறைந்த ஜெகநாதன், அப்படி எல்லாம் இல்லாமல் பிறருக்காகவும் நாட்டுக்காகவும், உழைத்த அதே சமயத்தில் தன் சொந்த ஊரில் நடந்த சிறு சிறு நிகழ்ச்சிகளிலும் அக்கறை செலுத்தியவர் என்பதை இவ்வூரில் உள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக் கட்டட முன்சுவரில் பதிக்கப்பட்ட நன்கொடைப் பட்டியல் மூலம் தெரிந்து கொண்டேன். கட்டப்படுவது அரசுப் பள்ளிக்கூடக் கட்டடம் என்றாலும், அதிலும் தன்னால் முடிந்த பங்களிப்பைச் செய்துள்ளார் என்பதைப் பார்க்கும் போது, அவருக்குப் பொதுநலத் தொண்டில் உள்ள ஈடுபாடு நன்கு புரிகிறது.

ஜெகநாதன் ஒரு விபத்தில் இறந்து போனார் என்று தான் இங்கு வரும் வரை நினைத்திருந்தேன். ஆனால் இங்கேபலர் குறிப்பிட்டுச் சொன்னதில் இருந்து அது திட்டமிட்ட விபத்து என்று ஐயம் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் நடைபெறும் அதிகார அத்துமீறல்களை வன்னியர்கள் மீது நடத்தப்படுகிற வன்கொடுமைகளை அவர் அவ்வப்போது மிகத் துணிச்சலுடன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் என்பது எனக்குத் தெரியும். அது காரணமாக, அவர் கொல்லப்பட்டிருந்தால் அது அச்சமில்லை இதழுக்கு விடப்பட்ட சவாலாகக் கருதுகிறேன். எனவே நடந்தது விபத்துதானா என்பதை பல கோணங்களில் ஆய்வு செய்து, உண்மை நிலையை அறிந்து எச்சரிக்கையாய் இருக்கவும், எதிர்வினை ஆற்றவும் அவசியம் ஏற்பட்டுள்ளதாய் உணர்கிறேன். ஜெகநாதனின் இழப்பு, ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதை நன்கு உணர்ந்திருந்தாலும் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு, நடந்தது என்னவென்றே அறியாத அந்தப் பச்சிளம் பாலகனுக்கு அச்சமில்லை இதழும் வடதமிழ்நாடு மக்கள் இயக்கமும் பண உதவி செய்ய வந்திருப்பது வரவேற்கத் தக்கது. சமுதாயத்துக்காகப் பாடுபடுபவர்களுக்கு இழப்பு ஏற்படும் போது அவரோ அவரது குடும்பமோ தனியாக இல்லை, உதவிக்கு ஓடி வர தமிழகமெங்கும் உடன்பிறவாச் சொந்தங்கள் உள்ளனர் என்பதைக் காட்டுகின்ற ஓர் அடையாளம் தான் அது.
அன்பு எல்லோரிடமும் வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். அன்பு மட்டுமே போதாது. ஏனெனில் அருள் என்பதுதான் செயல்வடிவம். இன்னலைக் குறைக்கவல்லது. அருள் என்பது அன்பின் குழந்தை அந்த அருளும் பொருள் என்னும் செவிலியாலேயே நிலைபெறும். 

அருள் என்னும் அன்பீன் குழவி பொருள் என்னும் 
செல்வச் செவிலியால் உண்டு.
என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

எனவேதான், இதுபோன்ற இழப்புகளுக்கு பொருள் வழங்கிட யாரும் தயங்கவும் கூடாது, நாணவும் கூடாது, இயன்ற அளவுக்குச் செய்திட வேண்டும் என்று பேராசிரியர் பழமலய் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
மறைந்த ஜெகநாதனின் துணைவி மழலைச் செல்வன் தமிழ்வேல் அவருடைய தாய் தந்தையர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து விடைபெறுகிறேன் நன்றி.